இஸ்லாம்
யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்ட காட்சி

களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா

Published On 2022-02-17 03:51 GMT   |   Update On 2022-02-17 03:51 GMT
களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலையில் கொடி ஊர்வலம் இடம்பெற்றது.

இஸ்லாமிய இளைஞர்களின் சிலம்பாட்டத்துடன், யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டது.

2-ம் நாள் மாலையில் தீப அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News