என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி
Byமாலை மலர்31 May 2017 3:20 PM GMT (Updated: 31 May 2017 3:20 PM GMT)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.
பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வெடோவா ஜோடி ஆஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவா - ரஷ்யாவின் அனாஸ்டாசியா பவ்லியுசென்கோவா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சானியா ஜோடி கடுமையாக போராடியது. இறுதியில் 6(5)-7(7) என இழந்தது. ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் 2-6 என தோல்வியடைந்து முதல் சுற்றோடு சானியா ஜோடி வெளியேறியது.
ஆனால், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முதல் செட்டை சானியா ஜோடி கடுமையாக போராடியது. இறுதியில் 6(5)-7(7) என இழந்தது. ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் 2-6 என தோல்வியடைந்து முதல் சுற்றோடு சானியா ஜோடி வெளியேறியது.
ஆனால், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X