என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடரில் இருந்து வெளியேற்றம்: கொல்கத்தா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த காம்பீர்
Byமாலை மலர்20 May 2017 10:46 AM GMT (Updated: 20 May 2017 10:46 AM GMT)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு கொல்கத்தா ரசிகர்களிடம் காம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று குவாலிபையர்-2 சுற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்காது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருந்தாலும் அது அணியை வெற்றி பெற செய்வதற்கு போதுமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், உங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்காது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருந்தாலும் அது அணியை வெற்றி பெற செய்வதற்கு போதுமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X