இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா

கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர்.
0