வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு சாத்தியமாகாதா?- ராமதாஸ் கேள்வி

மராத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும்போது வன்னியர் இடஒதுக்கீடு ஏன் சாத்தியமில்லை? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

2019-ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்ட ரூ.30 கோடி நிதி- தமிழக அரசு உத்தரவு

வேளச்சேரியில் வனத்துறை தலைமையக கட்டிடம் கட்ட ரூ.30 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரவல் ஓயவில்லை என்பதால் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக திரைத்துறையினருக்கு கேளிக்கை வரி சலுகை வழங்குங்கள்- மு.க.ஸ்டாலின்

கேரள அரசு அறிவித்துள்ளதுபோல தமிழக திரைத்துறையினருக்கும் கேளிக்கை வரி சலுகை வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜன. 25-ந்தேதி வரை பொங்கல் பரிசு ரூ.2,500 விநியோகம்- தமிழக அரசு

2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 25- ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு சிக்கல்- நாளை இறுதி முடிவு?

தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு- தமிழக அரசு உத்தரவு

மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க செயல் திட்டம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்தார் முதலமைச்சர்

தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவித்தும், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முதன்மைச் செயலாளர்களாக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவிநிலை உயர்வு

தமிழக பணியில் உள்ள 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவிநிலை உயர்வு பெற்றுள்ளனர்.
வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழக அரசுக்கு விருது

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசுக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020’ தங்க விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன?- அரசாணை வெளியீடு

ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி- 300 வீரர்கள், 50 சதவீத பார்வையாளர்கள் பங்கேற்கலாம்

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி- தமிழக அரசு

2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.