கன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு

நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் இன்று மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ‘திடீர்’ மழை

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 7-ந் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- அனல் காற்று வீசும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவானது

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
மழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியின் சிவலோகம், சித்தார்-2 பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.
தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.