திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே வெளிப்படுத்துகிறது.
பெண்கள் வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உயர் பதவியில் பெண்கள்.. ஒத்துழைப்பு கொடுக்காத ஆண்கள்..

பெண்களைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தாலும், அந்த பதவியை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது.
பெண்களின் உடல்பருமனும்... அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்...

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
தாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...

தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ…!
சாதிக்கும் பெண்கள் சொந்த வாழ்க்கையிலும் சறுக்குவதில்லை

பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.
கர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்

சிலருக்கு மெடிக்கல் முறைப்படி கருக்கலைப்பு செய்யாமல் தாமாகவே கருக்கலைந்துவிடும். இதை மிஸ்கேரேஜ் என்போம். பொதுவாக, மிஸ்கேரேஜ் ஏற்படக்கூடிய காரணங்கள் சில…
பெண்களுக்கான ‘வயாகரா’வும் பிரச்சினைகளும்..

பெண்களுக்கான ‘வயாகரா’ தற்போது அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதனுடன் கூடவே சர்ச்சைகளும் வந்திருக்கின்றன. இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஆரோக்கியமான பெண்களை பயமுறுத்தும் நோய் பயம்

நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாக பயந்து இந்த பயமே நோயாக மாறுகிறது.
வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்ள வழிகள்

வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...
வெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.
‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?... அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்...

வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?
பெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க..

பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க அருமையான வழிகள்

வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...
பெண்களின் பணி அழுத்தத்தை தவிர்க்க

வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று ஆலோசனைகள் இதோ...
கணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
பெண்கள் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. வளர்ந்து வரும் இணைய தொழில் நுட்பத்திலும், மொபைல் சாதனங்களின் பயன்பாட்டிலும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய கருப்பை புற்றுநோயும்... உணவுப்பழக்கமும்...

கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது.
பெண்களே உங்களுக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது?

பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்கும் நாம் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.