கந்த சஷ்டி விழா: சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்றும், இல்லங்களிலேயே காப்பு கட்டி விரதம் இருக்கவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை விழா

அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
0