மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.
நாளை சட்டசபை கூடும் சூழ்நிலையில் வைகோ சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ம.தி.மு.க.வும், த.வெ.க.வை நோக்கி நகர்வதாக தெரிகிறது.