மன்னருடன் சில நாட்கள் தங்கிய சுவாமிஜி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார்.சுவாமி விவேகானந்தர் ரெயிலை விட்டு இறங்கி ரெயில் நிலையத்திலேயே செங்கல்பட்டு மக்களிடையே பத்து நிமிடம் உரையாற்றினார்.
சுவாமி விவேகானந்தர் உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத ...
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்ஸால் ஒரு பிரபலமான நாத்திகவாதி. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சொற்பொழிவாளர்.உலகம் நலமுற வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இந்த மூவரும் கொண்டிருந்ததால் அனைவரது பார்வையும் ஒன்றாக ...