105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள்.
நிலச்சரிவு ஏதும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு காரணமாக 5 பேர் மட்டுமே பலியானார்கள் என கிளர்ச்சிக் குழுவின் அதிகாரி கூறினார்.பலி எண்ணிக்கையை வெளியே சொல்லக் கூடாது என சுரங்க உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகி ...
சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.
அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது இருவரும் வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர ...
தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி ...