என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடந்த 5 ஆண்டுகளில் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன் -  மு.க.ஸ்டாலின்
    X

    கடந்த 5 ஆண்டுகளில் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன் - மு.க.ஸ்டாலின்

    • 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
    • நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.

    * மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை இருந்தது.

    * நமக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு.

    * நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

    * கடந்த 5 ஆண்டுகளில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×