என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,380 ஆக குறைந்தது
BySuresh K Jangir7 May 2023 5:17 AM GMT
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,188 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 10 ஆயிரத்து 738 பேர் குணமடைந்துள்ளனர்.
- தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் 27,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,961 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2,380 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரத்து 630 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,188 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 10 ஆயிரத்து 738 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்பத்திரிகளில் 27,212 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று 15 பேர், கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் என மேலும் 21 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X