என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 121 ஆக குறைந்தது- டெல்லியில் ஒருவர் பலி
BySuresh K Jangir10 Jan 2023 6:29 AM GMT
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 172 பேர் நலம் பெற்றுள்ளனர்.
- இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 170 ஆக இருந்த நிலையில் இன்று வெகுவாக குறைந்துள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்து 215 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 172 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 2,319 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 52 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,722 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X