தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தருமபுயில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் தேர்தலை பொறுத்தவரை முடிவு செய்யப்பட்ட தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.