என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனேதான்: மும்பை அணி பயிற்சியாளர் சொல்கிறார்
Byமாலை மலர்21 May 2017 6:48 AM GMT (Updated: 21 May 2017 6:48 AM GMT)
ஐ.பி.எல். தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிதான் என்று மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்தனே சொல்கிறார்.
ஐ.பி.எல். தொடர் சீசன் 10 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இந்த தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் தொடரை தோல்வியுடன் தொடங்கினோம். எங்களுடைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை பெற நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான்.
அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, எப்படி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஆராய்ந்தோம். அதன்பிறகு தொடர்ந்து முன்னேறினோம். சில போட்டிகளில் நெருங்கி வந்து வெற்றி பெற்றோம். மீண்டும் தொடரின் மத்தியில் புனே அணிதான் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்தது.
தற்போது நாக்அவுட் சுற்றிலும் புனே அணியிடம் தோல்வியடைந்தோம். அதுவும் எங்களுக்கு விழித்துக் கொள்ள கொடுத்த அழைப்புதான். பெங்களூருவில் கொல்கத்தா அணிக்கெதிராக நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக இருந்தது. இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
இந்த தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் தொடரை தோல்வியுடன் தொடங்கினோம். எங்களுடைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை பெற நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான்.
அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, எப்படி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஆராய்ந்தோம். அதன்பிறகு தொடர்ந்து முன்னேறினோம். சில போட்டிகளில் நெருங்கி வந்து வெற்றி பெற்றோம். மீண்டும் தொடரின் மத்தியில் புனே அணிதான் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்தது.
தற்போது நாக்அவுட் சுற்றிலும் புனே அணியிடம் தோல்வியடைந்தோம். அதுவும் எங்களுக்கு விழித்துக் கொள்ள கொடுத்த அழைப்புதான். பெங்களூருவில் கொல்கத்தா அணிக்கெதிராக நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக இருந்தது. இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X