இந்தியாவின் 79வது சுதந்திர தினம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினம்

Published on
ஆகஸ்ட் 15, 2025 இன்று இந்தியாவின் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை நினைவுகூர்ந்து சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பாராட்டினார்.
பிரதமர் மோடி தொழில்நுட்பம், ஆற்றல் துறை, விண்வெளி முன்னேற்றங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) பற்றி பேசினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் ஆபரேஷன் சிந்தூரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு மைல்கல்லாக விவரித்தார். மேலும் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் பெண்கள் சாதனைகளைப் பாராட்டினார்.
டெல்லியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் இராணுவ வீரர்களுக்கு வீரதீர பதக்கங்கள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com