யோகா பயிற்சி செய்ய உகந்த நேரம்

யோகா பயிற்சி செய்ய உகந்த நேரம்

Published on
யோகா பயிற்சி செய்யும்போது உடலில் வெப்பம் ஏற்படுவது உண்டு.
வெளிவெப்பம் அதிகமாக இருக்கும்போது இந்த பயிற்சியை செய்யக்கூடாது.
அதிகாலை, காலை, மாலை நேரங்களில் செய்யலாம்.
காலை 8.30 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு பிறகும் யோகா செய்வது உகந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பொழுது விடியும் நேரத்திலும், பொழுது சாயும் நேரத்திலும் யோகா பயிற்சி செய்தால் அதிக பலனை அறுவடை செய்யலாம்.
காற்றோட்டமான இடத்தில் யோகா செய்யவேண்டும்.
ஆசனங்கள் செய்யும்போது கண்டிப்பாக வாயை மூடி வைத்து இருக்கவேண்டும்.
காற்றை மூக்கு வழியாகவே உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com