பங்குனி பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து பிரார்த்தனையை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா

வாசுதேவநல்லூர் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மி அடித்தனர்.
0