ஞாயிற்றுக்கிழமைகளில் களைகட்டும் மெரினா கடற்கரை வெறிச்சோடியது - கொரோனா பரவலால் தடைவிதிப்பு

கொரோனா பரவலால் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை நினைவிடத்தில் ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அவரது அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
மெரினா கடற்கரை கடைகள் 900 பேருக்கு குலுக்கலில் ஒதுக்கீடு

சென்னை மெரினா கடற்கரையில் கடை வைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள், ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
0