இயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..

கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்

மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
இறைவன் நம்முடனேயே இருக்கிறார்

எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
வாதைகள் பத்து

இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்து, துன்பப்பட்டனர். அவர்களை விடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார்.
நல்ல கனி தராத மரம்

அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.
இறை நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்

கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும், சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டு வருதல் அபூர்வம்.
ஒரு வார்த்தை போதும்

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார்.
இறை நம்பிக்கையினால் உயிர்பெறலாம்

மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை.
மீனின் வயிறும் கல்லறையும்

இயேசு ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களுக்கும், பரிசேயர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை
உங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.
ஜெபம்... புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்

ஜெபம் என்பது அடிப்படையில் ஒரு தகவல் பரிமாற்றம். கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை நோக்கி தன் தேவைக்காகத் தகவல் பரிமாற்றம் செய்வது செபம் அல்லது மன்றாட்டு.
ஆண்டவரோடு இருப்போம்

நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். ஆக, நாம் இருந்தாலும், இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம். அதாவது, உயிரோடு இருப்போம்.
இயேசுவை விட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்

'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன!' (யோவான் 6:68) என்று சொன்ன பேதுரு, 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது!' (லூக் 22:55-57) என்று மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கவில்லையா?
மோசேயுடன் பேசிய கடவுள்

உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.
திராட்சைத் தோட்டம் யாருடையது?

இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார்.
போலித்தனமும், நெறிகேடும்

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.
கண்ணீரால் கடவுளை வென்றவர்

இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.
சாலமோனின் ஜெபம்

சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள்.
அழியாத உணவைத் தேடுங்கள்

ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.
1