விநாயகருக்கு உகந்த மரங்கள்

விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தின் அடியில்தான் இருப்பார். இதுதவிர வாதராயண மரம், வன்னி மரம், நெல்லி மரம் ஆகிய மரத்தின் கீழும் விநாயகரை பிரதிஷ்டை செய்யலாம்.
நவக்கிரக பிள்ளையார்

ஓங்கார நாயகனாக திகழும் பிள்ளையாரின் உடலில் நவக்கிரகங்களும் இருப்பதாக ஐதீகம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்

தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும்.
நின்ற கோலத்தில் விநாயகர்

அனைத்து கோவில்களிலும் விநாயகர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் விநாயகர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்யலாம்.
இன்று ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதமாகவும், சங்கடங்கள் அனைத்தையும் (ஹர – அழித்தல்) தீர்க்கக்கூடிய விரதமாகவும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கருதப்படுகின்றது.
கண் திருஷ்டி கணபதி

கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம்.
விநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா?

பல்வேறு பெயர்களை கொண்ட விநாயகரை பிள்ளையார் என்று அழைப்பதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம்

வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விநாயகரின் பெயர்கள்

விநாயகருக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. விநாயகரின் பெயரையும் அவரது வடிவங்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
கோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் உள்ளது. இங்கு கோடி விநாயகர் உள்ளார். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.
பிறந்த நட்சத்திர தின விநாயகர் வழிபாடு

விருப்பங்கள் நிறைவேற அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்?

எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வாழ்வில் வளம் தரும் விரதம்

விநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
விநாயகர் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
விநாயகரின் வடிவ தத்துவம்

விநாயகருடைய வடிவம் ஆச்சரியப்பட வைக்கத்தக்கதாகும். விலங்குகளின் தலையைக் கொண்ட தெய்வங்களில் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் அவர்.
நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா?

நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களாக இருந்தால் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றிகளை வரவழைத்துக்கொள்ள முடியும்.
இன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகர் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இன்று விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்

விநாயகர் அகவலை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
1