செல்வ வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய லக்ஷ்மி கணபதி மந்திரம்

பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்
கடன்கள் இல்லாத வாழ்க்கை வாழும் யோகம் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

சதுர்த்தி தினத்தில் விநாயகரை விரதம் இருந்து வழிபடும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சங்கடம் நீக்கும் சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி எனப்படும் தேய்பிறை சதுர்த்தி திதி அன்று, விநாயகர் கவசம் பாடினால், நம்முடைய சந்ததியினர், கல்வியிலும், செல்வத்திலும், வீரத்திலும் தலைசிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாற்றுரைத்த விநாயகர் மகிமை

திருவாரூர் கோவிலுக்கு மேற்கே கமலாலய குளத்தின் கீழ் கரையில் வடகோடியில் கோவில் கொண்டிருப்பவர் மாற்றுரைத்த விநாயகர். இவருக்கு பின்னே ஓர் அருமையான வரலாறு கூறப்படுகிறது.
மணக்குள விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் நாளை நடக்கிறது

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேம் நடைபெற்று 6-ம் ஆண்டுகள் ஆனதையொட்டி சங்காபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி துதி

ஒரே ஒரு கணம், ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி இந்த மந்திரத்தை சொல்லி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பு
தினமும் காலையில் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்

தினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
சிறப்புமிக்க விநாயகர் கோவில்கள்

நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமான். அவருக்கு உகந்த சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றிய குறிப்பை இங்கே பார்க்கலாம்.
0