ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் - மத்திய மந்திரி

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜூலை 3-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் நுழைவுத்தேர்வு

வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால்

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
0