தொகுதி பங்கீட்டில் தேமுதிக அதிருப்தி?- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி இருப்பதால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி நீக்கம்

சசிகலாவுக்கு போஸ்டர் வைத்த நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
ஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
3 நாட்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள், எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழா

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 பேர் கொண்ட அ.தி.மு.க. வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழு ஒப்புதல்

அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் அ.தி.மு.க. ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படாது- பொன்னையன்

ரஜினியின் கட்சியால் மட்டுமல்ல எந்த கட்சியாலும் அ.தி.மு.க. ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராது என பொன்னையன் கூறியுள்ளார்.
0