Search Results

உரிய தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சியது குறுவை நெல் சாகுபடி
1 min read
அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறுவை சாகுபடி தொகுப்பு ஏமாற்று நாடகம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
2 min read
எங்கள் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இல்லாததால் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.காலத்திற்கு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த தி.மு.க. அரசு குறுவை த ...
டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு
2 min read
1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் ஆற்றுப்பாசனத்தை சார்ந்த வயல்கள் தரிசாக கிடக்கும் காட்சி.
2 min read
காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து வயலுக்கு இறைக்கும் விவசாயிகள்.
1 min read
சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
2 min read
காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com