Search Results

கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியீடு
1 min read
மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார் ...
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களின் சிறுதானிய உணவகத்தினை கலெக்டர்  சாந்தி  தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min read
சிறுதானிய உணவு வகைகள் விற்பனை செய்ய மதி சிறு தானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வ ...
 அரசு கல்லூரி கட்ட  பூமிபூஜை நிகழ்ச்சியை அமைச்சர் காந்தி, தொடங்கி வைத்த காட்சி. அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
1 min read
நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும்.
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 11 கூடுதல் வகுப்பறைகள்- பணிகளைத் தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்பி
1 min read
தமிழக முதலமைச்சர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.
நாட்டு நலப்பணித் திட்டச் சிறப்பு முகாம் நிறைவு விழாவில் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
1 min read
நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.
அரசு கலைக் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு- அமைச்சர் கோவி.செழியன்
1 min read
15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com