விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-எம்மை-ஓரங்கட்ட நினைத்தாலும்ஒதுக்க நினைத்தாலும்நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்!இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.