ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை- ரெயில்வே எச்சரிக்கை

10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிப்பு.
ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை- ரெயில்வே எச்சரிக்கை
Published on

ரெயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெயில் மீது கல் வீசுவது கடும் குற்றம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னைரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com