என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்- ராமதாஸ்
- எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது.
- குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து 3 நாள் பயணமாக சென்னைக்கு காரில் புறப்பட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
* எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.
* இருவரிடமும் என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
Next Story






