

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணிமோசடி வழக்கின் எப்ஐஆர்-ல் சிவசங்கர் பெயர் இடம்பெற்ற நிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி புகாரில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.