கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் எஸ்.பி.க்கள் மாற்றம்

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் எஸ்.பி.க்கள் மாற்றம்
Published on

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

அதன்படி, கரூர் மாவட்ட எஸ்பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்பியாக டி.வி. கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் எஸ்பியாக சுஜித் குமார், விருதுநகர் எஸ்பியாக என். ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com