என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் அருகே விபத்து- கார் மோதியதில் 3 பேர் பலி
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு நேரு, சரண்யா, கல்பனா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






