என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    79-வது சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    79-வது சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×