செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 807 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65,424ஆக உள்ளது. 

கொரோனாவில் இருந்து இதுவரை 58,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 859 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com