தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.- மு.க.ஸ்டாலின்

உ.வே.சா நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்.தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.
தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் 169-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-

ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே.சா பிறந்தநாள்.

அவர் நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com