search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
    X

    வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

    • வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்.
    • ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×