search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3-வது நாளாக விமான சேவை ரத்து
    X

    3-வது நாளாக விமான சேவை ரத்து

    • பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்.

    தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் விமான சேவை இன்று 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை,பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வரும் விமானங்களும், இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×