என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
ByMaalaimalar5 May 2024 4:25 AM GMT
- வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷம்ஷா பாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டி வந்தது.
இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் அமைத்த 5 கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து, கூண்டுகள் சிக்கிய சிறுத்தையை அதிகாரிகள் நேரு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X