அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது - சிபிஎம் பரபரப்பு பேட்டி

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது.
அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது - சிபிஎம் பரபரப்பு பேட்டி
Published on

டெல்லியில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும.

* எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது.

* பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் தான்.

* டெல்லியின் ஆதரவோடு சில சித்து விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

* அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது.

* எங்கள் நிலைப்பாட்டை திமுகவிடம் சொல்லிவிட்டோம்.

* விஜய் எப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என எனக்கு தெரியாது.

* நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com