இன்னும் ‘மோசம்’ என்ற நிலையிலேயே டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு நிலை இன்னும் ‘மோசம்’ என்ற அளவிலேயே இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டெல்லியில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் இருந்தே காற்று மாசு தரநிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. முதலில் மிகமிக மோசம் என்ற நிலையில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்தாலும் இன்று வரை காற்றின் தரநிலையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இன்றும் காற்றின் தரக் குறயீடு 256 எனற ‘மோசம்’ நிலையில்தான் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com