search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது

    • உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×