என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன் அரிசியை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்17 March 2023 5:13 AM GMT
- சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா்.
- 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் ஆத்துப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசாா், இது தொடா்பாக திருச்சி மாவட்டம், தாராநல்லூரைச் சோ்ந்த ஏழுமலை (வயது 33) என்பவரை கைது செய்தனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X