என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பாதயாத்திரை: விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்8 Sep 2023 5:17 AM GMT
- பாத யாத்திரையானது கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
- பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற பாதயாத்திரை நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கோட்டார் சவேரியார் பேராலயம் முன்பு தொடங்கி டெரிக் சந்திப்பு அன்னை இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர்
மாவட்ட காங்கிரஸ் மண்டல தலைவர்கள் சிவபிரபு, தங்கராஜ், சாந்திரோஸ்லின், ஆதிராம், இளங்கோ, செல்வன், கண்ணன், புகாரி ஆகியோர் முன்னிலையில் பாத யாத்திரை நடைபெற்றது.
பாத யாத்திரையில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X