பிரதமர் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள்

பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்தநிலையில், பல்லடத்தின் முக்கிய இடங்களில் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com