என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மது விற்றவர் கைது
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்அப்போது ஆலங்குடி அருகே உள்ள நடுஇம்னாம்பட்டி தங்கவேல் மக ன் சரவணன் ( வயது 51 )இவர் அரசடிப்பட்டி 4 ரோடு அரசு மதுக்கடை அருகே 46 மது பாட்டில்கள் வைத்து விற்பனை மற்றும் 2500 ரூபாய் ரொக்கமும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.பின்னர் அவரை ஆலங்குடி காவல் நிலைய அழைத்து வந்தனர்.ஆ லங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X