என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நத்தம் அம்மன்குளத்தில் தூய்மை பணி மேற்கொண்ட மாணவர்கள்
Byமாலை மலர்18 Aug 2023 5:25 AM GMT
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தத்தில் உள்ள அம்மன்குளத்தில் அரிமா சங்கம் மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணிகள் முகாம் நடந்தது. இதற்கு நத்தம் அரிமா சங்க தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் மீனாட்சி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த தூய்மை பணியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X