என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
செங்கோட்டை:
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்- இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு அமைத்தல் சம்பந்தமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






