search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான பரிகாரங்கள்
    X

    ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான பரிகாரங்கள்

    • ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
    • மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    * ஆடையில் நல்ல வாசனைத்திரவியம் (செண்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும்.

    * சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

    * மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக்குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.

    * மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போடச்சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள தோஷ நிவாரணமாகவும், அன்யோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும்.

    * பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.

    * பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    Next Story
    ×