<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 03:27:48 +0000</lastBuildDate><item><title>ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">b245a60e-783f-48c0-af5e-7d6f853a099f</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:10:03.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். </p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தன்னலமற்ற அர்ப்பணிப்பு</strong></h2><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7uuoslsr/vijay0.jpg" /></figure><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ca35662d-58f7-43da-9ef5-b8eb94a59b15</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:05:53.193Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,கேஎன் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar">திமுக</a> முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என்.நேரு</a> மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  </p> <h2>கே.என்.நேரு</h2><p>திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டிலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p>பார்ட்டி ஃபண்ட் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>பல்வேறு நிறுவனங்களை மிரட்டி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">c7c76065-ae1e-4a6e-b591-e46fc4ac7da5</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:01:32.423Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வஉ சிதம்பரனார்,VO Chidambaram,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளர்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>தியாகத் திருவுளம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5.%E0%AE%89.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">வ.உ. சிதம்பரனார்</a> பிறந்தநாள்</p><p>நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.?</p><p>திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.</p><p>இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.</p><p>அவற்றுடன், 1908 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike" rel="nofollow">திருநெல்வேலி</a> எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அம்மாபேட்டை அருகே குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-protest-near-ammapettai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-protest-near-ammapettai#comments</comments><guid isPermaLink="false">0fce54bd-5ccb-431d-a6e5-418d956f8fc2</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:58:59.463Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிநீர் தட்டுப்பாடு,Peoples Protest,drinking water shortage,பொதுமக்கள் சாலை மறியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tbcvjjzp/ammapettai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tbcvjjzp/ammapettai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</strong></em></p><p>அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில் 6-வது வார்டு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.</p><p>இவர்களின் அன்றாட குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக பூதப்பாடி பகுதியில் இருந்து போர்வெல் மூலமாகவும் காவிரி ஆற்று குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.</p><p>இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை 6.45 மணியளவில் அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/பொதுமக்கள்-சாலை-மறியல்">சாலை மறியலில்</a> ஈடுபட்டனர்.</p><p>இது குறித்து அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீருக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 4 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026#comments</comments><guid isPermaLink="false">acd0fb12-0d4b-4cd6-aa47-ddb31fcdc0f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:39:01.935Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes">கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.</p><p>* ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish">கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார்.</p><p>* பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration">பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</a></p><p>* இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>* பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026">GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day">அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</a></p><p>* உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். </p><p>* கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5">FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</a></p><p>*எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது.</p><p>* மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>*மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>*நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company">இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா</a><br></p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.</p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action">ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை<br></a></p><p>*3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர்.<br><br>*குழந்தை திருமணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit">துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>* இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord">சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்</a></p><p>*பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். </p><p>*தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man">பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</a></p><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தை தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.</p><p>அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters">தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்</a></p><p>* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.</p><p>* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes">கடமையை செய்வதையே கிருஷ்ணர் வாழ்க்கை கற்றுத் தருகிறது - ஆளுநர் அர்லேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</a></p><p>* கரியவன் கருணையில் பெரியவன் இறைவடிவங்களில் பன்முகத்தன்மை கொண்ட பரந்தாமன் </p><p>* இப்படி எல்லா நிலைகளிலும் ஏகமாய் பொருந்தும் இறைவடிவம் இவன் ஒருவனே!<br></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196">CJP போராட்டத்தில் மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையாக சொன்ன இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை</a></p><p>*தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>*இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? என ராகுல் கேள்வி </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance" rel="nofollow">சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு</a></p><p>*  உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.</p><p>*   4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills" rel="nofollow">சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி</a></p><p>* லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><p>* இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/two-workers-rescued-alive-from-tunnel-of-nepal">நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கத்தில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு</a></p><p> *  சுரங்கப் பாதைக்குள் இருந்து மக்கள் பேசுவது குறித்த தகவல் கிடைப்பது ஒரு நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும்.

* மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர் - என்ன பிரச்சனை?</a></p><p>*கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை.</p><p>*ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation">கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</a><br></p><p>*ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>*மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e50268af-e749-426a-a317-7ee47149cef8">கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு</a></p><p>*யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnca-announces-free-entry-for-duleep-trophy-2026-27-final-in-chennai">துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்</a></p><p>* துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.</p><p>* சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/cartographic-colonialism-call-to-adopt-the-equal-earth-map-vote-at-the-un-today">வரைபடக் காலனித்துவம்: ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை ஏற்க கோரிக்கை - ஐ.நா.-வில் இன்று வாக்கெடுப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-japan-to-play-historic-one-off-t20i">வரலாற்றில் முதல் முறை: இந்தியா, ஜப்பான் மோதும் டி20 போட்டி</a></p><p>* இரு நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.</p><p>* இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details#comments</comments><guid isPermaLink="false">233116aa-1b50-49c3-a8f9-c7b054794e2b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:36:08.097Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court Madurai Bench,caste,கல்வி நிறுவனங்கள்,Educational Institutions,ஐகோர்ட் மதுரை கிளை,சாதி மதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High Court Madurai Bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><p>விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட் மதுரை கிளையில்</a> தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.</p> <p>இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை 3 விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். </p> <p>நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">d85e6190-69fd-4c34-8b7e-e97146206ce1</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:23:48.592Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,dengue fever,swine flu,தமிழ்நாடு,டெங்கு காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.</p> <h2>வைரஸ் தொற்றுகள்</h2><p>மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai">காய்ச்சல்</a> முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது.</p><p>அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.</p> <h2>அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்</h2><p>அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13 ஆயிரத்து 573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p> <p>கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பாதிப்புகள் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சென்னை, கோவையில்...</h2><p>அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.</p> <p>கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது.</p><p>இதில் அதிகம் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13.573-ல் சென்னையில் மட்டும் 2.584 ஆக உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>மழைக்காலம்</h2><p>ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து. ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.</p><p>இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான எண்ணிக்கையில் 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேற தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.</p> <h2>பன்றிக் காய்ச்சல்</h2><p>இதேபோல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">பன்றிக் காய்ச்சல்</a> பாதிப்பைப் பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.</p><p>2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது.</p> <p>2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 ஆக உள்ளது.</p><p>மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கவனம் வேண்டும்</h2><p>இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன.</p><p>எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p> <h2>சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?</h2><p>சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-</p><p>சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது தான். மக்கள்தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies#comments</comments><guid isPermaLink="false">1d843c77-7ba7-4ad1-b583-69523dd9481f</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:26:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:26:44.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Stone Pelting,கல்வீச்சு,Panchayat president,Kannanallur,ஊராட்சி மன்றத் தலைவர்,கண்ணநல்லூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பயங்கரம் - போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றுள்ளார்.</p><p>அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாராஜன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.</p><p>அப்போது பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">b532ad59-32ce-469e-91f4-b9bf77d1822e</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:08:23 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:08:23.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,tvk,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் இன்று அதன் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. </p><h2>இடதுசாரித் தலைவர்கள்</h2><p>சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>வைகோ </h2><p>மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தனர். அப்போது கூட்டத்திற்கான அழைப்பிதை வழங்கியதாக கூறப்படுகிறது.</p><h2>திருமாவளவன்  </h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் குழு விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. </p><h2>இடதுசாரிகள் மறுப்பு</h2><p>இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்த அழைப்பு என தகவல்கள் வெளியாகி வரும்நிலையில் இடதுசாரி கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடதுசாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கவே அமைச்சர்கள் தன்னை சந்தித்தாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar">பெ.சண்முகம் </a>தெரிவித்துள்ளார்.</p><h2>கூட்டணியில் இல்லை</h2><p>அதுபோல தவெகவின் கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் தெரிவித்துள்ளார்.  </p><p>தவெக அரசை சிபிஐ கட்சி வெளியில் இருந்து மட்டுமே ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் மட்டுமே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. </p><p>தவெக அமைச்சர்கள் தங்களை வந்து சந்தித்தபோது அரசியல் குறித்துப் பேசினோம் என்றும், அவர்கள் தங்களை அமைச்சர்களாக அல்லாமல் தவெக நிர்வாகிகளாகவே சந்தித்தனர் என்றும் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn#comments</comments><guid isPermaLink="false">486857ce-4262-4c78-b056-a70c4f48a4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:16:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:16:42.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Sanitary workers,தூய்மை பணியாளர்கள் போராட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள் அமைச்சர்கள் சந்தித்தபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தொடர் போராட்டம் </h2><p>சென்னையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan">தூய்மைப் பணியாளர்கள்</a> தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>முதலில் மண்டலவாரியான பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், கடந்த ஒருவாரமாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>அமைச்சர்கள் சந்திப்பு </h2><p>தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அரசுத்தரப்பில் சந்திக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட  பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர். </p><p>சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து  பேசினர். அப்போது பேசிய அமைச்சர்கள் கூறியதாவது; </p><p>பழைய ஆட்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-national-convenor-arvind-kejriwal-and-punjab-cm-bhagwant-mann-hold-a-roadshow-in-madhya-pradesh-683442">கஜானாவை காலி </a>செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தனர். </p><p>மேலும் யாருக்கும் தொந்தரவுமின்றி போராடிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இது ஒரு போராட்டம் இனறி மாநாடு போல் இருக்கிறது , ஆட்சி அமைத்து நூறு நாள் தான் ஆகிறது, அப்படியே யாரையும் விட்டுவிட மாட்டோம், எங்களுக்கு அவகாசம் வேண்டும் தெரிவித்தனர். </p><h2>உறுதியளிப்பு </h2><p>மேலும் அடுத்த மாதம் முதல் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 தருவதாகவும், கடந்த காலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office">தூய்மைப் பணியாளர்கள்</a> மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி அளித்தனர். </p><p>மேலும் மண்டலம் 4,7,8-ல் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து கால் , கை உறைகளும் வழங்கப்படும் என்றும், மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர்.  </p><p>அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar#comments</comments><guid isPermaLink="false">841fd341-2cb4-4657-974c-72ed15970b32</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:47:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:47:08.981Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள், தவெக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்று தமிழ்நாடு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>இந்த தன்னிச்சையான செயலுக்காக அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.<br><br>தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல்… <a href="https://t.co/t4qRBz16Dw">pic.twitter.com/t4qRBz16Dw</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2095848193854734665?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்த சந்திப்பு தொடர்பான செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam">பெ.சண்முகம் </a>வெளியிட்டுள்ளார்.</p> <h2>வட்டாட்சியர் சுற்றறிக்கை</h2><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதியில் உள்ள இடதுசாரி (சிபிஎம் மற்றும் சிபிஐ) கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.</p><h2>மாணவர் போராட்டக் கட்டுப்பாடு </h2><p>இதேபோல், இடதுசாரி அமைப்புகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைக் கண்காணிக்க உயர் கல்வித்துறையின் மூலம் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.</p><p>இடதுசாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.</p><p>இந்நிலையில் அமைச்சர்கள் சிபிஎம் அலுவலகம் சென்று விளக்கம் அளித்து, இனி இதுபோன்று நடக்காது என உறுதியளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/broiler-farm-gate-price-in-namakkal-zone-drops-to-rs-95</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/broiler-farm-gate-price-in-namakkal-zone-drops-to-rs-95#comments</comments><guid isPermaLink="false">50e9522b-73bc-4367-b8c1-3d9dbe8da0e5</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:29:25 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:29:25.028Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முட்டை,முட்டை விலை,கறிக்கோழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/drkd7861/kozhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[  கறிக்கோழி பண்ணை]]></media:title><media:description type="html"><![CDATA[  கறிக்கோழி பண்ணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/drkd7861/kozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது.</strong></em> </p><p>நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோாடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. </p><h2><strong>10 லட்சம் கோழிகள்</strong> </h2><p>இந்த பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமான <a href="https://www.maalaimalar.com/topic/கறிக்கோழி">கறிக்கோழிகள்</a> உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக விலை படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக நீடிக்கிறது. ஆனாலும் சில்லரை விற்பனை கடைகளில் தற்போது வரை ஒரு கிலோ கறி 250 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. </p><p>520 காசுகளாக நீடிப்பு</p><p>முட்டைக்கோழி விலையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 120 ரூபாயாக நீடிக்கிறது. இதே போல நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையிலும் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 520 காசுகளாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பொறியியல் கல்லூரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி  தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-engineering-college-student-suicide-in-sriperumbudur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-engineering-college-student-suicide-in-sriperumbudur#comments</comments><guid isPermaLink="false">9b594aae-8c3c-4542-b498-da465d43916f</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:16:29 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:16:29.329Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,college student suicide,கல்லூரி மாணவி தற்கொலை,கல்லூரி  மாணவர் தற்கொலை முயற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8g7pwyli/suicide.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8g7pwyli/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள்  சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</strong></em></p><p>சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த  தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து  மாணவ,மாணவிகள் கல்லூரி பஸ் மூலம் சென்று வருகின்றனர். </p><p>இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் <a href="https://www.maalaimalar.com/topic/கல்லூரி-மாணவி-தற்கொலை">மாணவி  தற்கொலை</a> செய்து கொண்ட சம்பவமும், நேற்று மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </p><h2><strong>மாணவி தற்கொலை</strong></h2><p>கல்லூரி வேலை நேரத்தில் மாணவி ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெரின் (19). ஏ.ஐ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். </p><p>இவரது தந்தை அருள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். தாயார் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.  பெற்றோருக்கு ஷெரின் ஒரே மகள் ஆவார். வழக்கம் போல கல்லூரிக்கு வந்த ஷெரின் திடீ ரென 5-வது மாடிக்கு சென்று அங்கிருந்து  கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் பெற்றோர் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள்  சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மாணவர் தற்கொலை முயற்சி</strong></h2><p>தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19). இவர் நேற்று  கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென 3-வது மாடியில் இருந்து குதித்தார்.  இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன.  உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>மாணவர் சசிதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்றும்  அதனால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  கல்லூரி மாணவர் மாடியில் இருந்து விழுந்து  தற்கொலைக்கு முயன்றதை  கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை நேற்று அறிவித்தது. </p><p>கல்லூரி வளாகத்தில் தங்கிப் படித்த விடுதி மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த  கல்லூரி 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்- மதுபிரியர் புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dead-insects-and-beetles-found-inside-a-tasmac-liquor-bottle-in-tiruchendur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dead-insects-and-beetles-found-inside-a-tasmac-liquor-bottle-in-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">dd5f7986-91d2-44cf-aecd-d4fe5dcc0d7c</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:54:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:54:14.367Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபாட்டில்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eqgrx53y/thoothukudi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eqgrx53y/thoothukudi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>"பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார்.</strong></em> </p><p>தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி முத்து. கூலித்தொழிலாளி.  இவர் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து 3 மதுபாட்டில்கள் வாங்கி உள்ளார். </p><p>அதில் "பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் பேச்சிமுத்து தனக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறி உள்ளார். </p><p>இதனையடுத்து வாங்கிய மதுபாட்டிலை பார்த்த போது அதில் இறந்த நிலையில் பூச்சி, வண்டுகள் இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாங்கிய மது பாட்டிலில் இதுபோன்று பூச்சி, வண்டுகள் இருந்துள்ளதாகவும் புகார் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே 7 மாத கர்ப்பிணி கொலையில் காதலன் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem#comments</comments><guid isPermaLink="false">e8c17f52-dcc3-4f0b-9d36-f7c6c695ee42</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:45:52.614Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேலம்,Salem,காதலன் கைது,Pregnant woman murdered,Lover arrested,கர்ப்பிணி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pregnant woman - arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p> <p>சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது மகள் கோகிலா (வயது 23). கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.</p> <h2>7 மாத கர்ப்பிணி</h2><p>திருமணம் ஆகாத கோகிலா கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து கோகிலாவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோகிலாவின் குடும்பத்தினர் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள கன்னியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் அம்மாசி (26) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>அப்போது கோகிலாவின் கர்ப்பத்திற்கு அம்மாசிதான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோகிலாவை திருமணம் செய்து கொண்டு வாழும் படி அம்மாசிக்கு அறிவுரை வழங்கினர். அப்போது தனது ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும் திருவிழா முடிந்த பின் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை கோகிலா தன் வீட்டில் இருக்கட்டும் என கூறிய அம்மாசி கோகிலாவை தன்னுடன் கன்னியாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.</p> <p>இந்நிலையில் அம்மாசியின் வீட்டிலிருந்த கோகிலா கடந்த மாதம் 25-ந் தேதி திடீரென காணாமல் போனதாக அம்மாசி, கோகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காத நிலையில் இதுகுறித்து கோகிலாவின் பெற்றோர் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.</p> <p>இந்நிலையில் நேற்று கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் கிராமம், தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p><h2>அம்மாசி கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் கோகிலாவை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அம்மாசியை கைது செய்தனர். மேலும் அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-</p> <p>சம்பவத்தன்று இரவு நான் கோகிலாவிடம் நீ கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டாயே என்று கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கோகிலாவை பலமாக தாக்கினேன். இதில் கோகிலா நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். பின்னர் நான் கோகிலாவை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தேன்.</p> <p>தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டிலிருந்த ஒரு சாக்கு பையில் கோகிலாவின் உடலை திணித்து மூட்டையாக கட்டி எனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளாளபுரம் அருகே உள்ள விவசாய கிணற்றில் வீசினேன். பின்னர் கோகிலா பெற்றோரிடம் கோகிலா மாயமாகி விட்டதாக தெரிவித்தேன். இதையடுத்து அனைவரும் மாயமான கோகிலாவை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து கோகிலாவை தேடுவது போல் நடித்தேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b8f3e4b8-122c-40e1-ab62-876ab8ee16ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:34:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:34:42.834Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரஸ் காய்ச்சல்,viral fever</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</strong></em></p><p>சென்னையில் தற்போது புதுவித <a href="https://www.maalaimalar.com/topic/வைரஸ்-காய்ச்சல்">வைரஸ் காய்ச்சல்</a>  வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். </p><p>சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங் களை போன்று பகலில் வெயில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் மழை காலம் போன்று காணப்படுகிறது.</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவுக்கு பகலில் வெயில் வாட்டுகிறது.</p><h2><strong>காய்ச்சல் பாதிப்பு</strong></h2><p>இப்படி  கால நிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</p><p>காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>5 நாட்கள் வரை</strong></h2><p>இந்த காய்ச்சல் 5 நாட்கள் வரை நீடிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மனநல, சுகாதார இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் கூறும் போது, காய்ச்சல் பாதிப்பை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எச்1என்1 என்ற வைரஸ் பாதிப்பால் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ  அதன்மூலம் மற்றவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. எனவே காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>முக கவசங்களையும் அணிந்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த காய்ச்சல் எளிதில் தொற்றி கொள்கிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் மற்றவர்கள் தற்காப்புக்காக டாக்டர்களின் அறிவுரையுடன் காய்ச்சல் மாத்திரைகளை உட்கொள்ளலாம் என்றார்.</p><h2><strong>மாணவ-மாணவிகள்</strong></h2><p>இந்த காய்ச்சல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-request-tn-fishermen-held-in-sri-lankan-prisons-must-be-released-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-request-tn-fishermen-held-in-sri-lankan-prisons-must-be-released-immediately#comments</comments><guid isPermaLink="false">705e5a52-c7d0-4895-8520-70dbcc3855b0</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:31:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:31:52.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,TN fishermen,தமிழக மீனவர்கள்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-09/0ervb47a/New-Project-2026-07-09T180203.318.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-09/0ervb47a/New-Project-2026-07-09T180203.318.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p> <h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூபாய் 5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகி விட்டது.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடிஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்? ரஷியா - உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?</p> <h2>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்</h2><p>கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பா.ஜ.க. அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும்.  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும்</a> அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-teachers-day-minister-rajmohan-present-dr-radhakrishnan-award-to-389-teachers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-teachers-day-minister-rajmohan-present-dr-radhakrishnan-award-to-389-teachers#comments</comments><guid isPermaLink="false">124d4f6d-bf3d-428c-aad4-b0f7b82c4136</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:21:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:21:35.835Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>teachers day,ஆசிரியர் தினம்,நல்லாசிரியர் விருது,Dr Radhakrishnan Award,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpme179r/ministerrajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpme179r/ministerrajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters">அமைச்சர் ராஜ்மோகன்</a> கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். </p> <h2>நல்லாசிரியர் விருது</h2><p>தமிழக அரசு சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது அவரது பிறந்தநாளில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. </p><p>பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நாளை (5-ந்தேதி) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக்கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வி இயக்குனர் லதா வரவேற்கிறார். </p> <h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>விழாவில் பள்ளிக்கல்வித் துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு உரையாற்றுகிறார். இந்த ஆண்டு 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் நன்றி கூறுகிறார்.</p> <p>விழாவில் மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, அருள் பிரகாசம் எம்.எல்.ஏ, மாநிலத் திட்ட இயக்குனர் கலைச்செல்வி, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். </p><p>பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பத்தூர்: அடி, தடி மோதலில் காயம் - மருத்துவமனையில் இருந்து தப்பியோடி இளைஞர் உயிர்மாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupathur-injured-in-a-violent-clash-a-young-man-escapes-from-the-hospital-and-takes-his-own-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupathur-injured-in-a-violent-clash-a-young-man-escapes-from-the-hospital-and-takes-his-own-life#comments</comments><guid isPermaLink="false">9570c42d-3f72-4ae8-bb48-c42f15dd0ca3</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:59:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:59:14.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இளைஞர்,திருப்பத்தூர்,Tirupattur,youth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/n8mxx4uc/New-Project-2026-09-04T142856.102.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பத்தூர்: அடி, தடி மோதலில் காயம் - மருத்துவமனையில் இருந்து தப்பியோடி இளைஞர் உயிர்மாய்ப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/n8mxx4uc/New-Project-2026-09-04T142856.102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் ஊராட்சி ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கும் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. </p><p>இச்சூழலில் சந்தோஷ்குமார் நேற்று ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பாலசந்தர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். </p><p>தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 2 பேரும் ஆம்பூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய பாலசந்தர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். </p><p>இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&nbsp;</p><p>மேலும், வழக்குப் பதிவு செய்து பாலசந்தர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow-2#comments</comments><guid isPermaLink="false">56ff4437-d86e-4146-867d-956a4d776c30</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:46:42.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4zvcz9s7/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/4zvcz9s7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>5-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9 மற்றம் 10-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 8-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சி கலைந்து விடும் என எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார்- கிறிஸ்டோபர் திலக் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-christopher-tilak-tvk-party</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-christopher-tilak-tvk-party#comments</comments><guid isPermaLink="false">28e7f7aa-ed0c-438b-b222-0b33196ec669</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:00:51.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,tvk,கிறிஸ்டோபர் திலக்,Christopher Tilak</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fczwb9ic/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fczwb9ic/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>கொடைக்கானல்</strong></h2><p>கொடைக்கானல் அட்டு வம்பட்டியில் அமைந்துள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><h2><strong>சிறப்பான ஆட்சி</strong></h2><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சி சிறப்பாக முடிந்துள்ளது. 100 நாள் சிறப்பாக ஓடியதை திரைப்படம் போல கொண்டாட கூடாது. தற்போதுள்ள அரசுக்கு பல சவால்கள் உள்ளன. பொதுமக்களிடம் விசாரிக்கும் போது ஊழல், கமிஷன் குறைந்துள்ளதாக வெளிப்படையாக கூறுகின்றனர். லஞ்சம் வாங்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.</p><h2><strong>சட்டசபை நிகழ்வுகள்</strong></h2><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை பெண்கள் மற்றும் இளைஞர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அரசியல் ஆர்வம் கூடி வருகிறது.</p><h2><strong>அடுத்த பிரதமர்</strong></h2><p>கடந்த சில நாட்களாக அடுத்த பிரதமர் என்ற கருத்து கணிப்பு நடத்தி விஜய் 3ம் இடம் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. உண்மையில் இந்த கருத்து கணிப்புகளை நடத்துவது யார்? அதன் பின் புலத்தில் உள்ளவர்கள் யார்? இது உண்மையாக நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இதனை த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் தங்கள் தலைவரை குஷிபடுத்தி ரீல்ஸ் வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.</p><h2><strong>தி.மு.க. கூட்டணி</strong></h2><p>தி.மு.க. கூட்டணியில் பயணித்தபோது பலர் நெருக்கடியான சூழலில் இருந்தனர். தற்போது அங்கிருந்து வெளியேறி த.வெ.க. கூட்டணியில் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை விமர்சிப்பது எற்புடையது அல்ல. தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>காவிரி நீர் பிரச்சினை</strong></h2><p>தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவைப் போல தமிழகத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக பேசி வந்தால் சரியாக வராது.</p><h2><strong>எடப்பாடி புலம்பல்</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்களையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடித்த ஒரு படத்தில் தேங்காயை திருடி மற்றொரு கடை அமைத்ததைப் போல அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் முழுவதுமாக த.வெ.க. பக்கம் தாவி விடுவார்களோ என்ற அச்சம் எடப்பாடிக்கு வந்து விட்டது. அதன் காரணமாகத்தான் த.வெ.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என புலம்பி வருகிறார். அவர் எப்போது ஜோதிடரானார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills#comments</comments><guid isPermaLink="false">8c6dce2a-dd1a-41e6-8a7e-17c6454860b5</guid><pubDate>Fri, 04 Sep 2026 08:00:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T08:00:44.585Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>officers,சென்னை ராணுவ அகாடமி,இளம் அதிகாரிகள்,தீரச்செயல்,chennai military academy,combat skills</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nq4rmrsh/Army.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chennai Military Academy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/nq4rmrsh/Army.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர்.</p><p>இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><h2>தற்காப்புக் கலை நிகழ்ச்சி</h2><p>இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்கள், ராணுவ தற்காப்புக் கலை, குதிரையேற்ற சாகசங்கள், களரிப்பயிற்று, பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.</p><p>உடல் தகுதி மற்றும் வலிமைக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு உடற்பயிற்சிகளுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆயுதங்கள் ஏதுமின்றி எதிரியை எதிர்கொள்ளும் ராணுவ தற்காப்புக் கலை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது.</p><h2>சாகச நிகழ்ச்சி</h2><p>அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற விறுவிறுப்பான குதிரையேற்ற சாகச நிகழ்ச்சி, குதிரைகளுக்கும் சவாரி செய்பவர்களுக்கும் இடையிலான அற்புதமான இணக்கத்தை வெளிப்படுத்தியது.</p><p>குதிரைகளின் துல்லியமான அசைவுகள் மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.</p><p>இதனைத் தொடர்ந்து, நடனம், தற்காப்பு, இசை, உடல் வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றின் இணக்கமான கலவையான 'களரிப்பயிற்று' தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது; இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><p>இறுதியாக, பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. </p><p>போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்திச் செல்லத் தயாராகி வரும் இந்த இளம் அதிகாரிகள், தங்களுக்கு முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளனர் என்பதை இந்நிகழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது.</p><p>சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance#comments</comments><guid isPermaLink="false">fdfce414-aac0-41f0-bee9-d3aa72f24143</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:32:45 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:32:45.173Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Students Dead,CM relief fund,மாணவிகள் உயிரிழப்பு,முதலமைச்சர் நிதியுதவி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6avgc5ba/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6avgc5ba/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced" rel="nofollow">நிதியுதவி</a> அறிவித்துள்ளார்.</p><p>திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் அக்காள்-தங்கைகள் உள்பட 4 மாணவிகள் பலியானார்கள்.</p><h2>மாணவிகள்</h2><p>நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்க ராம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு 3 மகள்கள்.</p><p>இதில் சுபிதா கலைச்செல்வி (வயது 19), ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நிவேதிதா (16), தனுஸ்ரீ (13) ஆகிய 2 பேரும் எலச்சிபாளையம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF" rel="nofollow">அரசு பள்ளி</a>யில் 11 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.</p><p>நேற்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் நிவேதிதா, தனுஸ்ரீயை அழைத்து வருவதற்காக அக்காள் சுபிதா கலைச்செல்வி மொபட்டில் பள்ளிக்கு சென்றார். பின்னர் தங்கைகள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் டில் அவர்களது சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகளான 6-ம் வகுப்பு மாணவி அபிநயா (12) என்பவரும் உடன் வந்தார்.</p><h2>4 பேரும் பலி</h2><p>அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை மொபட்டில் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது.</p><p>இதில் மொபட்டில் சென்ற சுபிதா கலைச்செல்வி, அவ ரது தங்கைகள் நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் தூக்கி வீசப் பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். </p><p>விபத்தில் ஒரே குடும் பத்தை சேர்ந்த அக்காள்-தங்கைகள் 3 பேர், உறவுக்கார சிறுமி ஒருவர் என 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமைச்சர் நிதியுதவி</h2><p>நாமக்கல் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.</p><p>சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p><p>பள்ளி மாணவிகள் மூவரை பைக்கில் அழைத்து சென்ற கல்லூரி மாணவி என 4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>கடமையை செய்வதையே கிருஷ்ணர் வாழ்க்கை கற்றுத் தருகிறது - ஆளுநர் அர்லேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes#comments</comments><guid isPermaLink="false">d35b364b-3e8d-407f-96b8-9ed608a137c7</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:25:38 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:25:38.055Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sm5ullxo/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnar - Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sm5ullxo/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் அர்லேகர்</a> வெளியிட்டுள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>ஆளுநர் அர்லேகர் வாழ்த்து</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று<a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish"> கிருஷ்ண ஜெயந்தி</a> கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>"கரியவன் கருணையில் பெரியவன்</p><p>இறைவடிவங்களில்</p><p>பன்முகத்தன்மை கொண்ட </p><p>பரந்தாமன்</p> <p>கண்களால் பேசும் </p><p>காதலன் </p><p>கானமிசைப்பதில்</p><p>வேங்குழல் வேந்தன்</p><p>வெண்ணெய் மட்டுமல்ல</p><p>உடையையும் திருடும் </p><p>உன்னதன் </p><p>கோபியருடன் </p><p>குலாவுவான் </p><p>ஆழ்நிலை தியானத்தில் </p><p>அமர்ந்திருப்பான்</p><p>சமர்த்தன் சமாதான முயற்சியில் சதுரன் </p> <p>வியூகம் வகுப்பதில்</p><p>வித்தகன் </p><p>நலிந்த குசேலனுக்கு</p><p>நல்ல தோழன்</p><p>போர்க்களத்தில் </p><p>அஸ்திரம் விடுத்து</p><p>அண்டங்களை </p><p>அதிரச்செய்தவன்</p><p>சரணடைந்தவளை </p><p>சடுதியில் காத்தவன் </p> <p>போர்க்களத்தில் புலம்பிய </p><p>அர்ஜூனனுக்கு</p><p>அச்சம் நீக்கி அருங்கீதை </p><p>அருளிய அச்சுதன் </p><p>காந்தாரி கடிந்த </p><p>சாபங்களை </p><p>அன்புடன் ஏற்ற</p><p>அருளாளன்</p> <p>இப்படி எல்லா </p><p>நிலைகளிலும்</p><p>ஏகமாய் பொருந்தும்</p><p>இறைவடிவம்</p><p>இவன் ஒருவனே!</p> <p>பிறந்தநாள் முதல்</p><p>பெரும் போராட்டம் </p><p>ஆயினும் </p><p>கடைசி நாள் வரை</p><p>கடமையில் நின்றவன்</p><p>எந்த சூழ்நிலையையும்</p><p>எதிர்கொண்டு</p><p>கிட்டிய பணியை</p><p>கீர்த்தியாய் செய்வதேயென்ற</p><p>கிருஷ்ணனின் வாழ்வே</p><p>கீதை தான்!" </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord#comments</comments><guid isPermaLink="false">19d9c3bb-18b8-47cb-a8e4-707f7ef10a1c</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:14:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:14:42.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,treatment,பக்கவாதம்,stroke,சிகிச்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/gq8g2n3b/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Spinal cord stimulation]]></media:title><media:description type="html"><![CDATA[ Spinal cord stimulation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/gq8g2n3b/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆரோக்யம் (Health)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விபத்தினால் கைகளை அசைக்க முடியாமல் போன ஆட்டோ ஓட்டுனருக்கு தண்டுவடத்தை மின் அதிர்வு மூலம் தூண்டும் சிகிச்சை வழங்கி மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.</p><p>வேலூரை சேர்ந்த 30 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/road-accident">சாலை விபத்தை</a> தொடர்ந்து இரண்டு கால்களும் <a href="https://www.maalaimalar.com/health/generalmedicine/covid-19-impact-blood-vessels-age-faster-women-more-affected-study-warns-784718">பக்கவாதத்தால் </a>பாதிக்கப்பட்டதோடு, முழங்கைக்கு கீழ் கைகளை அசைக்கும் திறனும் பாதிக்கப்பட்டது.</p><p>இதனை குணப்படுத்த அவர் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகினார். </p><p>கைகளில் தொடு உணர்ச்சி இருந்தபோதும் அவற்றை அசைக்கும் திறன் இல்லாமல் போனது பற்றி மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு  'ASIA Grade B' என்ற ஒரு வகை தண்டுவடப் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. </p><p>இதன்படி பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். ஆனால், இயல்பான தசை இயக்கச் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்துவிடும்.</p><h2>சிகிச்சை</h2><p>இந்நிலையில் இந்த நிலையை குணப்படுத்த எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் அவருக்கு Spinal cord stimulation electrode implantation என்ற சிகிச்சையை மேற்கொண்டனர்.</p><p>மனித உடல் உறுப்புகளின் இயக்கம் முதுகில் உள்ள தண்டுவடத்துடன் இணைந்தது ஆகும்.</p><p>எனவே மின்சாரம் மூலம் நோயாளியின் தண்டுவடத்தை தூண்டி அசைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்த சிகிச்சை பற்றி எம்ஜிஎம் நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் கூறுகையில்,</p><p>"இந்தச் சிகிச்சையின் போது தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.</p><p>அவை கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டுதல்களை வழங்கி, தண்டுவடத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து, பாதிக்கப்பட்ட பகுதியின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் மீள உதவும்.</p><p>சிகிச்சையின்போது நோயாளியின் பாதிக்கப்பட்ட கை செயல்பாடுகளுடன் தொடர்புடைய தண்டுவடப் பகுதியில் இந்த மின்முனைகள் பொருத்தப்பட்டன" என தெரிவித்தார்.</p> <h2>முன்னேற்றம்</h2><p>அந்த மின்முனைகள் மூலம் தண்டுவடம் தூண்டப்பட்டு அளிக்கப்பட்ட spinal cord stimulation சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் கை தசைகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>அவரது கைகளின் இயக்கம் பூரண குணமடைய மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters#comments</comments><guid isPermaLink="false">17dca78c-40dd-460d-99bb-cc34d05018f0</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:07:04 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:07:04.297Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தூய்மை பணியாளர்கள் போராட்டம்,sanitation workers strike,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Anand,அமைச்சர் ஆனந்த்,minister nirmal kumar,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/145qk6f3/ministers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/145qk6f3/ministers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 15 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>தூய்மை பணியாளர்களிடம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech">அமைச்சர் ஆனந்த்</a> கூறியதாவது:</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue">முதலமைச்சர் விஜய்</a> நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிரித்த முகத்துடன் அமைச்சர்களை வரவேற்றுள்ளீர்கள்.</p><p>* பல ஆண்டுகளாக போராடியும் யாரும் கேட்காத நிலையில் தற்போதைய முதல்வர் மக்கள் முதல்வராக செயல்படுவார்.</p><p>* பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம்.</p><p>* சிரித்த முகத்தில் அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:</p><p>* இது உங்கள் அரசாங்கம். </p><p>* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.</p><p>* உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு செய்வதற்காக தான் இந்த தவெக அரசு உள்ளது என்று உறுதி அளித்தார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:</p><p>* இது தூய்மை பணியாளர்கள் போராட்டம் அல்ல, மாநாடு போல் உள்ளது.</p><p>* 15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> <p>இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:</p><p>* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.</p><p>* போராடிய தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சியில் கைது, தற்போதைய முதல்வர் ஒருவர் மீதும் கைவைக்க கூடாது என கூறி உள்ளார்.</p><p>* ஆட்சி அமைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, எங்களுக்கு அவகாசம் தாருங்கள், தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit#comments</comments><guid isPermaLink="false">7cfdf86a-71ce-414a-8785-c8f538a589da</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:05:29 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:05:29.814Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice President​</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ikwtjc73/CPRadhakrishnan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ikwtjc73/CPRadhakrishnan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</strong></em></p><p>துணை ஜனாதிபதி <a href="https://www.maalaimalar.com/topic/சிபி-ராதாகிருஷ்ணன்">சி.பி.ராதாகிருஷ்ணன்</a> நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்டத்தில் பங்கேற்கிறார்.</p><p>இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</p><p>அதன் பிறகு மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.</p><p>இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த பகுதிகளை போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு மண்டலமாக அறிவித்து டிரோன் கேமராக்கள் பறப்பதற்கும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டர்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட தடை செய்யப்பட்ட ஆணை நடை முறையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சோழவந்தானில் இன்று காலை வீடுகளின் மீது  பெட்ரோல் குண்டு வீச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">0ee05e12-7d2a-4a2b-8907-2cd08bc47376</guid><pubDate>Fri, 04 Sep 2026 07:03:25 +0000</pubDate><atom:updated>2026-09-04T07:03:25.169Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>petrol bomb,பெட்ரோல் குண்டு வீச்சு,சோழவந்தான்,Sholavandan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bteyvkvw/PETROLBOMB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bteyvkvw/PETROLBOMB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் காமராஜர் நடுநிலை பள்ளி எதிரே உள்ள தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் வீடுகளை பூட்டி தூங்க சென்றனர்.</p><h2><strong>பெட்ரோல் குண்டு வீச்சு</strong></h2><p>இந்தநிலையில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தெருவின் முன்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் திடீரென அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் இந்த சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.</p><p>அப்போது வீட்டின் சுவற்றில் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியதில் எரிபொருள் ஆங்காங்கே சிதறி தீப்பிடித்து எரிந்தது. மேலும் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலும் லேசாக தீ பற்றியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.</p><h2><strong>சி.சி.டி.வி. கேமரா ஆய்வு</strong></h2><p>பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசும் போது அவரது தலையிலும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியது அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முன் விரோதத்தால் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><h2><strong>கண்காணிப்பு கேமரா</strong></h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தற்போதும் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கேன்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் நபர்கள் யார், எதற்காக வாங்கி சென்றனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சோழ வந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிப்போம்..!- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-eps-message-on-defeating-evil-and-celebrating-dharma</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-eps-message-on-defeating-evil-and-celebrating-dharma#comments</comments><guid isPermaLink="false">11fe5bd4-18c6-4917-a037-5a4631bf3de4</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:52:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:52:37.146Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,edappadi palanisamy,krishna jayanthi,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6e441kvf/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6e441kvf/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது.</p><p>இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>'நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்' என்று உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். </p><p>ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்.</p><p>'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்-  அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-extends-krishna-jayanti-wishes-to-people-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-extends-krishna-jayanti-wishes-to-people-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ea2a697e-c11b-4f83-8272-f7dbe9d867b8</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:23:36 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:23:36.690Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h95qdbca/Annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h95qdbca/Annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது.</p><p>இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p><p>இதுகுறித்து வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும். </p><p>இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கனடா பெண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாண பூஜை- ஆபாச காட்சியை காட்டி மிரட்டிய ஜோதிடர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja#comments</comments><guid isPermaLink="false">701f021a-9d3c-419d-a194-d4f414781b4c</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:10:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:10:49.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்வாண பூஜை,ஜோதிடர் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>கிளி ஜோதிடம்</strong></h2><p>இந்த நிலையில் அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார்.</p><p>அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன். நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள்.</p><p>நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.</p><h2><strong>நிர்வாண பூஜை</strong></h2><p>இதனைத் தொடர்ந்து கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார். நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம். அப்படி செய்து விட்டால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.</p><p>இதனை உண்மை என்று நம்பிய கனடா நாட்டுப் பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p>ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><h2><strong>பணம் கேட்டு மிரட்டல்</strong></h2><p>இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். இதன் பின்னர் கனடா பெண்ணிடம் போனில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன்.</p><p>அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மாம்பலம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த கனடா பெண் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இது பற்றி மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி செல்போன் நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள். இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. </p><p>இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man#comments</comments><guid isPermaLink="false">f06384c3-b191-4b38-b23e-75945a52b774</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:07:17.010Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>harassment issue,தெரு நாய்கள்,சிறுவன் கைது,Boy arrested,Street dogs,பாலியல் வன்கொடுமை முயற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <p>கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>அதிர்ச்சி சம்பவம்</h2><p>தகவலின்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.</p> <h2>கண்காணிப்பு கேமரா</h2><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-</p><p>கோவை அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து உள்ளார். அப்போது அந்த வழியாக கஞ்சா-மதுபோதையுடன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும்   அங்கு நின்றிருந்த 2 நாய்கள் இடைவிடாமல் தொடர்ந்து  குரைத்தன.</p> <h2>போதை நபர்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணிடம், "இது உங்களின் நாயா? எனக்கு பின்னால் வந்து கொண்டு உள்ளது" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், "கல்லை எடுத்து அடியுங்கள். நாய்கள் ஓடிவிடும். இந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியாதா?" என்று கூறினார்.</p><p>இதனை கேட்டு அந்த நபரும் உடனடியாக கல்லை எடுத்து வீசினார். தொடர்ந்து அந்த நாய்கள் சில அடி தூரம் ஓடி சென்றுவிட்டன. இருந்தபோதிலும் அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p> <h2>பாலியல் வன்கொடுமை முயற்சி</h2><p>​அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நபருக்கு, சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை பார்த்ததும் சபலம் ஏற்பட்டது. இதனால் அவன் அந்த பெண்ணை திடீரென கற்பழிக்க முயன்றான். </p><p>எனவே அதிர்ச்சி அடைந்த பெண், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை.</p> <p>இந்த நிலையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் போதையில் இருந்த நபர் அத்துமீறுவதை பார்த்த தெருநாய்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தன. பின்னர் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தபடி இருந்தன. </p><h2>சிறுவன் கைது</h2><p>மேலும் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றவரின் கால்களை அந்த நாய்கள் கடித்து இழுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன. தெரு ​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து</p><p>போன அந்த நபர் உடனடியாக கற்பழிப்பு முயற்சியை கைவிட்டு அந்த பெண்ணிடம் அங்கு விலகியதுடன், தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான். இருப்பினும் அந்த நாய்கள் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்றன.</p> <p>அசோகபுரம் மேம்பாலத்தில் கற்பழிக்க முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதித்த பெண்ணை தெரு நாய்கள் காப்பாற்றிய காட்சி, சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த துடியலூர் போலீசார், அந்த கேமராவில் பதிவாகி இருந்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்றது, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அசோகபுரம் மேம்பாலத்தில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை மதுபோதையில் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவனை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.</p><p>கோவை துடியலூர் அருகே போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு மதிப்பிட்டதை விட 32% குறைவு: முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு தேர்வான பிரபல நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost#comments</comments><guid isPermaLink="false">e36017b4-c676-4292-a25f-71285bcf5949</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:48:40.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,tender,முதலமைச்சர் விஜய்,டெண்டர் தேர்வு,CM New Office</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சரின் அலுவலகம் புதுப்பிப்பதற்கான டெண்டரில் ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது.</p><h2>CM புதிய அலுவலகம்</h2><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது.</p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை <a href="https://www.maalaimalar.com/ampstories/web-stories/vasthu-fish" rel="nofollow">வாஸ்து</a>படி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.</p><h2>ராசி பில்டர்ஸ்</h2><p>புனித ஜார்ஜ் கோட்டையின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சரின் புதிய அலுவலகம் அமையவுள்ள நிலையில், டெண்டர் தேர்வாகியுள்ளது.</p><p>அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாக ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">e8e11445-3249-4375-adf4-4ddaa93e4f86</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:10.901Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும்  ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர்கள் நாளைக்</a> கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.</p><p>உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.</p><p>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக  ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும்.  இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026#comments</comments><guid isPermaLink="false">a2fa9f91-3886-45d8-886d-e39c1a40bb1d</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:22:06.305Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.</p><h2><strong>தொடர் உயர்வில் தங்கம்</strong></h2><p>இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று, இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: &quot;மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!&quot;- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration#comments</comments><guid isPermaLink="false">4b3d4e27-76f1-4fb4-8bea-9edf69f211a6</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:11:53 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:11:53.725Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai Marshland</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பள்ளிக்கரணை-சதுப்பு-நிலம்">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்</a> நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2><strong>பேரழிவுத் திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன்  ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.</p><h2><strong>ஏற்க முடியாதவை</strong></h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.</p><p>பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து  விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால்,  ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்தது.  இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017-ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.</p><p>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் எங்கு?- 4 இடங்கள் பரிசீலனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration#comments</comments><guid isPermaLink="false">c3d05b56-daee-4562-a8cd-b6b6d128be0d</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:29:10.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,புதிய தலைமை செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</strong></em></p><h2><strong>கடலோர பகுதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய கட்டிடத்துக்கு போதுமான இடம் உள்ளதா, போக்குவரத்து வசதி எப்படி உள்ளது, எதிர்காலத்தில் மேலும் கட்டிடங்களை அமைக்க இடம் கிடைக்குமா, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடலோரப் பகுதி என்பதால், கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அடையாறு முகத்துவாரம் அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் இதன் அருகில் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.</p><h2><strong>கிண்டி</strong></h2><p>கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதால், இந்த பகுதியும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது. சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அருகில் உள்ளன. ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதிகளும் இருப்பதால், சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல முடியும். ஆனால் கிண்டி ஏற்கெனவே பரபரப்பான பகுதியாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கிங்ஸ் ஆஸ்பத்திரி, கவர்னர் மாளிகை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. கிண்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் மற்றும் முக்கிய சாலைகள் காரணமாக ஏற்கெனவே அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது.</p><h2><strong>நந்தம்பாக்கம்</strong></h2><p>நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையம் அருகில் இருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக வந்து செல்ல முடிவதும் இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். நந்தம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதற்கான பின்டெக் சிட்டி திட்டமும் இப்பகுதியில் உருவாகி வருகிறது. எனவே இங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் உருவாகும் புதிய பொருளாதார மையத்துடன் அது எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதும், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதும் ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>கோயம்பேட்டில் உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையப் பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். ஆனால் கோயம்பேடு ஏற்கெனவே சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வணிகப் பகுதிகள் காரணமாக இங்கு எப்போதும் அதிகமான போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கூடுதல் வாகனப் போக்குவரத்தை சமாளிப்பது சவாலாக இருக்கலாம். மேலும் பழைய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் வேறு வகையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>எங்கு அமையும்?</strong></h2><p>புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடலோரப் பிரச்சனை, கிண்டியில் போக்குவரத்து நெரிசல், நந்தம்பாக்கத்தில் ஏற்கெனவே உள்ள வளர்ச்சித் திட்டங்கள், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து என ஒவ்வொரு இடத்திலும் சாதகமும், சவாலும் உள்ளன. இந்த 4 இடங்களைத் தவிர கூடுதல் இடங்களும் பரிசீலிக்கப்படலாம். இறுதி இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த இடமும் உறுதி செய்யப்பட்டதாக கூற முடியாது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (05.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39#comments</comments><guid isPermaLink="false">27c154a8-910d-4dd5-a9dc-4cdd7b0ce4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:04:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:04:11.048Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கீழ்கட்டளை</strong></h2><p>சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், 'இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல்' நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.</p><h2><strong>கோட்டூர்புரம்</strong></h2><p>ஸ்ரீநகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1-வது முதல் 6-வது தெரு வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே கே நகர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">f63b361d-7e02-4a28-a92a-64361a4b9150</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:03:19.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p> <h2>கிருஷ்ணர் அவதாரம்</h2><p>உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.</p> <h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-tomorrow-eps-anbumani-greetings"> கிருஷ்ண ஜெயந்தி</a>, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் கோட் சூட் அணிந்த விநாயகர் சிலை... 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue#comments</comments><guid isPermaLink="false">0cc13bd4-7eda-4652-8915-adb0baeede89</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:17:10.662Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar statue,விநாயகர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments">முதலமைச்சர் விஜய்</a> சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.</p><p>விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பலவிதமான வடிவமைப்புகளுடன் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.</p> <p>இந்தநிலையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றன. சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் செய்த சைகை வைரல் ஆனது.</p> <p>விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது உண்மையான சிலையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்ப படமா என்பது உறுதியாகவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/Vijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vijay</a> Vinayagar Chathurthi! ✨ <a href="https://t.co/p05OMWpBrf">pic.twitter.com/p05OMWpBrf</a></p>&mdash; KARTHIK SK (@KARTHIKSK07) <a href="https://x.com/KARTHIKSK07/status/2095362311397724171?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item></channel></rss>