<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 29 Jul 2026 12:28:52 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026#comments</comments><guid isPermaLink="false">b15702b0-04b5-4c16-acc1-8fc7df5584b1</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:04:17.650Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-cjp-protest-case-bihar-man-claims-he-was-booked-despite-being-in-russia-for-four-months">நீட் போராட்டம் வழக்கு: ரஷியாவில் இருக்கும் என் மீது எப்.ஐ.ஆர்.- பீகாரை சேர்ந்தவரின் வீடியோவால் காவல்துறை அதிர்ச்சி</a></p><p>* பீகார் மாநிலத்தில் 25-ந்தேதி போராட்டம் தொடர்பாக 694 பேரை கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மைனர் ஆவார்கள்.</p><p>* போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/justin-greaves-sets-new-cricket-bowling-record-with-five-wicket-maiden">டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு அரிய சாதனை படைத்த வெஸ்ட் ஜஸ்டின் கிரீவ்ஸ்</a></p><p>* 11 ஓவரில் வெறும் 27 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* அந்த 5 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore">சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</a></p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council" rel="nofollow">ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்</a></p><p>* சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>*  ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings">ஐசிசி டி20 தரவரிசை: ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி</a></p><p>* ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><p>* நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் விஜய்...</a></p><p>* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</p><p>* முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs">அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்</a></p><p>* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p><p>* முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped" rel="nofollow">உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு</a></p><p>*  இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. </p><p>* விரைவாக  நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-enter-second-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி வெற்றி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/venus-williams-lose-first-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-beat-pakistan-in-90-runs-in-first-test">டிரினிடாட் டெஸ்ட்: 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்ஸ்க்கு வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president">பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு</a></p><p>* பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். </p><p>* மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector">டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை</a></p><p>* தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. </p><p>* மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter">மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>* ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman">சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தர... </a></p><p>*சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.</p><p>* வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha" rel="nofollow">இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள்..!- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு</a></p><p>* என்னை எதிர்கொள்ள அமித்ஷாவுக்கு துணிச்சல் இல்லை.</p><p>* மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead">அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!</a></p><p>* 81 நிவாரண முகாம்களில் 32,477 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்</p><p>* உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 9 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk">த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</a></p><p>* 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. </p><p>* 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response">டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!...</a></p><p>*காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். </p><p>*செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials">தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</a></p><p>* மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி.</p><p>* சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</a></p><p>* புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students">அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</a></p><p>* உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.</p><p>* சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</a></p><p>* எதிர்கால தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்.</p><p>* லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13">ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!... </a></p><p>*நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது.</p><p>*கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur">காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</a></p><p>*குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.</p><p>*குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani" rel="nofollow">மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</a></p><p>* மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>* தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection" rel="nofollow">இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</a></p><p>* உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.</p><p>* மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun">கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</a></p><p>* மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். </p><p>* ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu">தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு</a></p><p>* நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p>* அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</a></p><p>* செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>* செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action">மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!... </a></p><p>*உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>*பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-russia-sanctions-bill-risk-100-percent-tariffs-on-india-china">அமெரிக்க செனட் சபையில் ரஷியா மீதான தடைகள் மசோதா: இந்தியா, சீனாவிற்கு 100% வரி விதிக்கும் அபாயம்!... </a></p><p>*அமெரிக்க செனட் சபையில் (Senate) ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>* ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government">பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!... </a></p><p>*இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>*கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception">தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!... </a></p><p>*தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>*பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!... </a></p><p>**காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. </p><p>*பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st">தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</a></p><p>* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.</p><p>* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trust-not-considered-personal-property-election-case-against-mk-stalin-quashed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trust-not-considered-personal-property-election-case-against-mk-stalin-quashed#comments</comments><guid isPermaLink="false">c1aee5ce-7a78-4816-acb2-85e3b5d92644</guid><pubDate>Wed, 29 Jul 2026 11:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T11:34:00.722Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2zduko5q/New-Project-2026-07-29T170331.463.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2zduko5q/New-Project-2026-07-29T170331.463.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், அவர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை தொடர்பான சில விவரங்களை மறைத்ததாக, </p><p>அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் டி. சிவஞானசம்பந்தம் (73) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.</p><p>இதுகுறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது வேட்புமனுவில் வேட்பாளரின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். </p><p>மேலும், அந்த சொத்துக்களில் மு.க.ஸ்டாலினுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஆதாயமும் அல்லது சம்பந்தமும் இருக்கிறது என்பதை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், இத்தகைய புகார்களுக்குத் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது என்றும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகாரே தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து தனது மனுவை வாபஸ் பெறுவதாக சிவஞானசம்பந்தம் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட திட்டம்: அமைச்சர் என்.ஆனந்த் நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-to-introduce-tourist-boats-in-the-pallikaranai-narayana-puram-lake</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-to-introduce-tourist-boats-in-the-pallikaranai-narayana-puram-lake#comments</comments><guid isPermaLink="false">d7366c4c-0042-4530-b270-6c31cd36cecf</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:28:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:28:45.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bussy Anand,புஸ்சி ஆனந்த்,Pallikaranai,பள்ளிக்கரணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ioaszjp4/bussy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ioaszjp4/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். </aside><p>முதலமைச்சர் விஜய் உத்தரவுப்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>அந்த வகையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்து ராட்சத பொக்லைன் எந்திரத்தில் ஏரிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள், மிதவை தாவரங்கள் மற்றும் மிதவை பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>இதே நிலை தொடர்ந்தால் பருவமழை தொடங்கும் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கடந்த மழை காலங்களில் நாராயண புரம் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  சுற்றி உள்ள பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. </p><p>எனவே கடந்த காலங்களில் நடந்தது போல் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியை மழைக் காலத்திற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி நாராயணபுரம் ஏரியை முற்றிலும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா படகு விடுவதற்கு அதிகாரிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். </p><h2><strong>வேளச்சேரி ஏரி</strong></h2><p>அடுத்ததாக வேளச்சேரி ஏரியினை தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு நடத்தினார். வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <p>இதில் அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர்  ஆப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியளார் மற்றும் தலைமைப் பொறி யாளர் (பொது), கோபால கிருஷ்ணன்,  சென்னை மண்டல தலைமை பொறி யளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண் காணிப்பு பொறியாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore#comments</comments><guid isPermaLink="false">2becb775-6771-4523-8502-586826f5239f</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:16:12 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:16:12.130Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</aside><h2><strong>ஆலோசனை</strong></h2><p>தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். </p><h2><strong>கூட்டுறவு துறை முடிவு</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>இதற்காக இந்த ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக  முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train#comments</comments><guid isPermaLink="false">064f7579-92e2-4eda-90d2-583da9c7d502</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:51:31.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Metro Train,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</aside><h2><strong>ஆய்வு</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை 4 மணி அளவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார்.</p><p>இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய் ஓமந்தூரார் மெட்ரோ ரெயில் நிலையம் சென்று மெட்ரோவில் பயணம் செய்தார். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் வரை பயணம் செய்யும் அவர் அங்கு இறங்கி மெட்ரோ ரெயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.</p><p>அதன்பிறகு அங்கிருந்து காரில் ஏறி கிண்டி கத்திப்பாரா செல்கிறார். அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெறும் மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>ஆளில்லா மெட்ரோ ரெயில்</strong></h2><p>பின்னர் அங்கிருந்து காரில் போரூர் செல்கிறார். சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆளில்லா ரெயிலில் போரூர் வரை பயணிக்கிறார். போரூரில் இறங்கி கார் மூலம் வீட்டுக்கு திரும்புகிறார்.</p> <h2><strong>பாதுகாப்பு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Chief Minister C. Joseph Vijay purchased a ticket to travel on the Chennai Metro Rail. <a href="https://t.co/Mj9hm8jQUn">pic.twitter.com/Mj9hm8jQUn</a></p>&mdash; TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) <a href="https://x.com/TVKWarriorsHQ/status/2082406872175489127?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs#comments</comments><guid isPermaLink="false">2a49bc42-3545-45b8-8efb-667f5fdaee54</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:31:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:31:08.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,விஜய்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicke%E0%AE%AFn-biryani-with-nutritious-meal-for-government-school-students">முதலமைச்சர் விஜய்</a> இன்று மனித வள மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</a> மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  </p> <p>மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். </p><h2>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</h2><p>அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p>நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>துணிக்கடையில் கைவரிசை - ‘திரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested#comments</comments><guid isPermaLink="false">f63606e9-0215-42f2-afb5-fbef569448c5</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:13:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:13:45.417Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>robbery,women arrested,திருட்டு கும்பல் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துணிக்கடையில் கைவரிசை காட்டிய 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.</strong></em></p><h2>'த்ரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது.  இதனால் இவர்களுக்கு ‘த்ரீ ரோஸஸ்’ பெண்கள் திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர். சென்னை மாம்பலத்தில் உள்ள துணிக்கடைகளில் 2 இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து அந்த பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p> <h2>புதுச்சேரியில் திருட்டு</h2><p>இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு அந்த 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். </p><h2>பெண்கள் கைது</h2><p>புதுச்சேரி போலீசார் கைதான 3 பெண்களையும் சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><p>இதையடுத்து 3 பேரையும் மாம்பலம் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 100 தூய்மை பணியாளர்கள் பாதிப்பு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-sanitation-workers-affected-after-consuming-sambar-containing-a-fallen-lizard</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-sanitation-workers-affected-after-consuming-sambar-containing-a-fallen-lizard#comments</comments><guid isPermaLink="false">71c4017b-c60c-48ae-872e-f9574e4ee9f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:55:01 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:55:01.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆவடி மாநகராட்சி,lizard,Avadi Corporation,தூய்மை பணியாளர்கள்,பல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/i351zipj/avadi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாம்பாரில் கிடந்த இறந்து கிடந்த பல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ சாம்பாரில் கிடந்த இறந்து கிடந்த பல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/i351zipj/avadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.</aside><h2><strong>உணவு தயாரிப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ஆவடி-மாநகராட்சி">ஆவடி மாநகராட்சி</a> சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு ஆவடி சின்னம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>இன்று காலை 7 மணி அளவில் தயார் செய்யப்பட்ட உணவு அந்தந்த மண்டல அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டலம் 3-ல் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் உணவு வழங்கப்பட்டது.</p><h2><strong>பல்லி</strong></h2><p>அப்போது சாம்பாரில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது. இதனை சாப்பிட்ட தூய்மை பணியாளர்களுக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இதையடுத்து உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.  இதில் மிகவும்  உடல் நலம் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகியோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு லேசான பாதிப்பு இருந்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர்.</p><p>இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் உணவுகளை ஆய்வு செய்தனர். </p><p>இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும் போது, கடந்த சிலநாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவு சுகாதாரமாக இல்லை. உணவில் அடிக்கடி பூச்சிகள் கிடக்கின்றன. மேலும் சாப்பாடு சரிவர வேக வைக்காமல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president#comments</comments><guid isPermaLink="false">6bdf0271-72db-46ae-b1c2-67e4bfa5e5c8</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:44:50 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:44:50.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g09dl9k1/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g09dl9k1/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.</strong></em></p><h2>ராமதாஸ் பிறந்தநாள்</h2><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி</a> அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  </p><p>இதையடுத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ராமதாஸ், இனி பாமக தலைவராக அன்புமணி இருப்பார் என்றும் கூறியிருந்தார்.</p> <h2>பாமக பொதுக்குழு கூட்டம்</h2><p>இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p>இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman#comments</comments><guid isPermaLink="false">2b4d253c-c9ef-4a35-ae0c-2bc0adca44e9</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:21:55 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:21:55.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சீமான்,YouTuber Bismi,Tamilan Gokul,யூடியூபர் பிஸ்மி,தமிழன் கோகுல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w79ibbuw/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman-YouTuber Bismi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/w79ibbuw/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டதையடுத்து, மதுரை சைபர் கிரைம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இலக்கு வைத்து யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும், அவதூறாகவும் வீடியோக்களை வெளியிட்டுப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் கடந்த ஜூலை 3-ஆம் தேதி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித FIR-ம் பதிவு செய்யப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் இந்த அவதூறுப் பரப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.</p><h2>நீ<strong>திமன்றத்தில் நடைபெற்ற விசாரணை:</strong></h2><p>இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ரூ.100 கோடி பெற்றதாகப் பேசிய நபர் மீது காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. ஆனால், சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது" என்று குற்றம்சாட்டினார்.</p><h2><strong>பாரபட்சமான நடவடிக்கை:</strong></h2><p>மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி விக்டோரியா கௌரி, காவல் துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். "ஆளும் கட்சி தரப்புக்கோ அல்லது அரசுக்கோ எதிராகப் பேசினால் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்கிறீர்கள். அதற்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் மற்ற தலைவர்கள் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? காவல் துறை பாரபட்சமாகச் செயல்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>அரசியல் தலைவர் குறித்த பார்வை:</strong></h2><p>ஒரு தலைவரைப் பற்றி மிகவும் அசிங்கமாகவும் அவதூறாகவும் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. சீமானைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம்; ஆனால் தற்போதைய சூழலில் அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அரசியல்வாதியாக உருவாகியுள்ளார்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவரைப் பற்றி யூடியூபர்கள் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருப்பதை ஏற்கவே முடியாது எனத் தெரிவித்தார்.</p><h2><strong>நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:</strong></h2><p>வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,</p><p>1.சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.</p><p>2. வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p>3. இணையதளங்களில் மற்றும் யூடியூப்பில் பரப்பப்பட்டுள்ள அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்தார்.</p><p>இதனையடுத்து, சீமான் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector#comments</comments><guid isPermaLink="false">bb520e38-14d2-4688-8632-79b4205e79ad</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:21:05 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:21:05.543Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pkagd1ln/tasmc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pkagd1ln/tasmc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>மதுபான கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, மதுபான கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல இடங்களில் பெரிய வியாபாரிகள் கூட்டு சேர்ந்து ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசுக்கு தகவல்கள் வந்தன. இதனால் ஏலம் எடுப்பதில் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது.</p> <h2>ஜெயலலிதா</h2><p>இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தனியார் மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி முதல் சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.</p> <p>தனியார் ஏல முறையில் இருந்த முறைகேடுகளை தடுக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத விற்பனை மற்றும் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் காரணங்கள் கூறப்பட்டன. </p><p>பின்னர் சில ஆண்டுகளில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> மாநில அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறிய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழ் நாட்டில் உள்ளது போல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது.</p> <h2>தமிழ்நாடு அரசு</h2><p>இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதற்கு தேவையான மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்திருத்த மசோதா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p> <h2>தனியாரிடம் ஒப்படைப்பு</h2><p>தமிழ்நாட்டில் தற்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக்</a> நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும். 2025-26ம் ஆண்டுக்கான மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பின்படி, 2024–-25 நிதியாண்டில் மது பானங்களுக்கான ஆயத் தீர்வை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் மட்டும் ரூ.48,344 கோடி வருவாய் மாநில அரசுக்கு கிடைத்து உள்ளது. </p><p>இந்த ஆண்டும் கூடுதல் வரி விதிப்பு மூலம் மேலும் அதிக வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>5 வயது குழந்தை ஃபேக் வீடியோ வருகிறது, ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: சி.வி. சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-year-old-child-fake-video-circulates-rule-changes-but-scene-unchanged-cv-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-year-old-child-fake-video-circulates-rule-changes-but-scene-unchanged-cv-shanmugam#comments</comments><guid isPermaLink="false">3aa630da-d162-4bf4-9609-8e6d005d4517</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:42:51 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:42:51.333Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,சிவி சண்முகம்,tvk,CVShanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2z7ydm24/Untitled-design-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Fake Video Row: Ex-minister C.V. Shanmugam slams circulation of bottle video involving 5-year-old child]]></media:title><media:description type="html"><![CDATA[ C.V. Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2z7ydm24/Untitled-design-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு</strong></h3><p>பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a> குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் கூறுகையில்:-</p><p>எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்திலே ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். </p><p>வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. திருமணமான பெண்கள் மட்டுமல்ல, தன் தாயை ஏன் இப்படி செய்தீர்கள்.   </p><h3><strong>அதிமுகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை</strong></h3><p>ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இந்த இயக்கத்திலே என் தந்தை மறைவிற்கு பிறகு, என் அம்மா அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.</p><p>பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே, பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்.</p><p>இதுவரை திமுக உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் குடும்ப பெண்களை தரம் தாழ்ந்து அவர்களுக்கு எதிராக யாரும் செயல்பட்டது இல்லை.</p><p>அம்மாவை பின்பற்றி வந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை பார்த்தால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மோசமாக உள்ளது.</p><p>எனக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி">எடப்பாடி</a>க்கும் கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் உங்கள் தலைமையின் கீழ், அம்மாவிற்காக இந்த இயக்கத்திற்கு உழைத்து கொண்டிருக்கிற பெண்களை தரக்குறைவாக மானபங்கப்படுத்தும் நபர்களை, நீங்கள் ஊக்குவித்து கொண்டிருக்கிறீர்கள்.</p><h3><strong>ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை</strong></h3><p>இதையெல்லாம் விட பெண்களை காப்பாற்ற வேண்டிய இந்த காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது. இந்த அரசு ஒரு மாற்றத்திற்கான அரசாக மக்களால் கொண்டு வரப்பட்டது.</p><p>தற்பொழுது உள்ள முதலமைச்சரும் பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன் என்று கூறுகிறார். சிங்கப்பெண் அதிரடிப்படை  முதல்வர் இன்றைக்கு உருவாக்கி இருக்கிறார்.</p><p>ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பெண்கள் தைரியமாக பொது வாழ்க்கைக்கு வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.</p><p>நல்லாட்சி தரவேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார், ஆனால் கீழ் உள்ள அலுவலர்கள் மாறவில்லை. ஆட்சி மாறிவிட்டது, ஆனால் காட்சி மாறவில்லை. இன்னும் காவல்துறை தன்னை திருத்திக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ளவில்லை.</p><h3><strong>நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்</strong></h3><p>31.03.2026 மற்றும் 11.07.2026 செஞ்சியில் ஒரு புகார், 12.06.2026 மற்றும் 21.07.2026 விழுப்புரத்தில் ஒரு புகார் என பல புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளன.</p><p>ஐந்து வயது குழந்தையின் கையில் ஒரு பாட்டிலை கொடுத்து ஃபேக் வீடியோவை பரப்பி உள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்.</p><p>இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk#comments</comments><guid isPermaLink="false">29466895-3d93-4d05-97cc-4b09d350c67f</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:36:57 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:36:57.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,O Panneer Selvam,tvk,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7q7jkvrm/OPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7q7jkvrm/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. தற்போது அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/ஓ-பன்னீர்செல்வம்">ஓ.பன்னீர்செல்வம்</a> வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அவர் தி.மு.க.வில் இணைந்தார். ஆனால், தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும், தி.மு.க.வில் இதுவரை அவருக்கு எந்தவொரு முக்கியப் பதவியும் வழங்கப்படாததாலும் ஓ.பி.எஸ். கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>த.வெ.க.வில் இணைய முடிவு</strong></h2><p>இந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், த.வெ.க.வில் சென்று இணைவதே சிறந்தது என்று ரவீந்திரநாத் தனது தந்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய வேண்டும் என்பதே அவருடைய மகன் ரவீந்திரநாத்தின் விருப்பமாக இருந்தது. </p><p>ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>த.வெ.க. சம்மதித்தது ஏன்?</strong></h2><p>அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், தென்மாவட்டங்களில்தான் த.வெ.க. வலுகுறைந்து காணப்படுகிறது. அதற்கு, முக்கிய அரசியல் முகம் அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அந்தக் குறையை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தீர்த்துக்கொள்வதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.</p><h2><strong>விரைவில் ராஜினாமா</strong></h2><p>முன்னாள் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர்  விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.</p><h2><strong>நாடாளுமன்ற தேர்தல்</strong></h2><p>மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p><p>ஓ.பன்னீர்செல்வம் த.வெ.கவில் இணைவதன் மூலம் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.கவில் இணையும் முதல் நபர் ஆவார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் பலர் இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வில் இருந்து யாரும் இதுவரை விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter#comments</comments><guid isPermaLink="false">b71565d7-9ec1-42dd-b0bf-83bd9bc3b159</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:18:10 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:18:10.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,mekedatu dam,மேகதாது அணை,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-27/4aij1kwd/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-27/4aij1kwd/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><h2>கர்நாடக அரசு</h2><p>மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 5.2.2007 இல் காவிரி நடுவர்மன்றமும், 16.2.2018 இல் உச்சநீதிமன்றமும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. </p><h2>டெல்டா விவசாயிகள்</h2><p>நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். </p> <p>இந்நிலையில் காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் பிலிகுண்டுலுவிற்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p> <h2>தமிழக அரசு</h2><p>மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு 2018 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, 2019 நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது. விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இது தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும். </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">உதயநிதி ஸ்டாலின்</a> அவர்கள் பேசியிருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகவே கருத வேண்டும். ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது. </p> <h2>பரஸ்பர குற்றச்சாட்டு</h2><p>கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும். </p> <h2>அரசியல் சாயம்</h2><p>கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சனையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials#comments</comments><guid isPermaLink="false">625af444-e45a-4acd-b363-7a2a07fd8988</guid><pubDate>Wed, 29 Jul 2026 07:07:52 +0000</pubDate><atom:updated>2026-07-29T07:07:52.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,பெண்கள் பாதுகாப்பு,tvk,Womens safety</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/wk55ddqi/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/wk55ddqi/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெகவில் பதவி வாங்கித் தருவதாக கூறி அத்துமீறுவதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலர் மீது பெண் புகார் அளித்துள்ள நிலையில், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? என்று பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களைக் காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய் அவர்கள்?</p><h2>நடவடிக்கை இல்லை</h2><p>கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. </p><p>அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது.</p><h2>பக்கம் பக்கமாக வசனம்</h2><p>எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உணர வேண்டும். </p><p>பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">f39217e3-f215-48f4-997e-50695971dbb9</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:37:08.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,டாஸ்மாக் ஊழல்,Tasmac,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/vliba3ju/SenthilBalaji0001.jpg" width="1024"><media:title type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ செந்தில் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-28/vliba3ju/SenthilBalaji0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் 'கட்சி நிதி' என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்திற்கு வந்து சேருவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>மேலும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியுள்ளது. </p><p>அதேபோல், தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதிலும் நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை முழுமையாகக் கலைத்துவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.</p> <h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 41 இடங்களில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">லஞ்ச ஒழிப்புத்துறை</a> அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டாஸ்மாக்கில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளைக் கலைக்க உத்தரவிடப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.</p> <p>கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. கரூரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில் பாலாஜி</a> வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.</p><p>புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p> <p>கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p><h2>வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், டாஸ்மாக் நிதி முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students#comments</comments><guid isPermaLink="false">405cb81e-2168-4501-867a-6103e698ef49</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:35:18 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:35:18.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அரசு பள்ளி மாணவர்கள்,Biryani,பிரியாணி,Govt School Students</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/piok6zsb/biryani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/piok6zsb/biryani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</aside><h2><strong>கோரிக்கை</strong></h2><p>அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர். </p><p>அப்போது சில சங்கங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என  வலியுறுத்தினர். </p><h2><strong>பரிசீலனை</strong></h2><p>சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். </p><p>மேலும் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சருடன்</a> கலந்து பேசி  அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறலாம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். </p><p>இது தவிர பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி மதிப்பெண்களை குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய திருத்தம் மற்றும் பழைய ஊதிய முறையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். </p><p>சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று  அமைச்சர் கூறினார். </p><p>உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government#comments</comments><guid isPermaLink="false">810f7fec-13f3-43f6-ac50-eb3133393d23</guid><pubDate>Wed, 29 Jul 2026 06:24:15 +0000</pubDate><atom:updated>2026-07-29T06:24:15.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt,சூப்பர் ஸ்பெஷாலிட்டி,Super speciality hospital</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fepz56k8/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/fepz56k8/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர்," <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்</a> வழக்கில் தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை. அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தவெக அரசு தொடக்கம் முதல் அலட்சியம்.</p><p>மிகுந்த முக்கியவத்துவம் வாய்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?" என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">தி.மு.க. </a>போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><h2>அலட்சியம் ஏன்?</h2><p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><h2>சரண்டர் ஏன்?</h2><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><h2>மறுசீராய்வு மனு என்ன ஆனது?</h2><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? </p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு <a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors" rel="nofollow">மருத்துவர்</a>களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani#comments</comments><guid isPermaLink="false">63bd09c1-8128-4ac8-93cc-0f1afb07ad00</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:54:11 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:54:11.343Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,liquor shop,அன்புமணி  ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றும், மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>கண்டனம்</h2><p>தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில்  நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88" rel="nofollow">மதுக்கடை</a>களை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். </p><h2>முழு மதுவிலக்கு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இடது புறம் திரும்புவதோ, வலதுபுறம் திரும்புவதோ அல்லது  'U' வளைவில் திரும்புவதோ மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.</p><h2>மூட்டைப்பூச்சி</h2><p>தமிழ்நாடு அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை போக்க வேண்டும்; மதுக்கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பன போன்றவைதான் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" rel="nofollow">மூட்டைப்பூச்சி</a>க்கு பயந்து வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானதாகும். </p><h2>மானக்கேடு</h2><p>அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல. </p><h2>தனியார் மதுக்கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-protest-in-mukhabar-newly-opened-liquor-store-closed-708372" rel="nofollow">தனியார் மதுக்கடை</a>கள் செயல்பட்டு வந்த போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. </p><h2>சீர்திருத்தம் அல்ல சீர்கேடு</h2><p>இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக  செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. </p><h2>தமிழகத்தில் மது வெள்ளம் பாயும்</h2><p>இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். </p><p>அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது. எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">a5806076-7162-444b-b0ca-820da09a8534</guid><pubDate>Wed, 29 Jul 2026 05:39:38 +0000</pubDate><atom:updated>2026-07-29T05:39:38.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,TN,Vigilance raid,செந்தில்பாலாஜி,தமிழ்நாடு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/kyi2iot8/raid1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/kyi2iot8/raid1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</strong></em></p><p>டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானம் கொள்முதலில் கட்சி நிதி அளித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்த சோதனை நடைபெறுகிறது</p><p>கரூரில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">செந்தில் பாலாஜி</a> வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.</p> <p>புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <h2>மதுபான ஆலையில் சோதனை </h2><p>புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்துள்ள கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான உற்பத்தி ஆலையிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இதையடுத்து அந்த ஆலையில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட ஊழி யர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்களை ஏற்றி செல்ல வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகள் வெளியே அனுப்பப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி - மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun#comments</comments><guid isPermaLink="false">d9e12ec6-d607-4607-8316-ade7de747f31</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:53:53 +0000</pubDate><atom:updated>2026-07-29T04:53:53.181Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Kolathur Constituency,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f3aeo6u5/kolathur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kolathur Constituency EVM verification]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f3aeo6u5/kolathur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.</strong></em></p><h2>மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு</h2><p>சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார். </p> <h2>தேர்தல் ஆணையம்</h2><p>கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.</p><p>அதனடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.</p><h2>தேர்தல் அதிகாரி தகவல்</h2><p>இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,</p><p>பொதுவாகவே தேர்தல் முடிந்த பின்னர், தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டது. குறித்தோ, வேறு ஏதாவது முக்கிய காரணங்களை குறிப்பிட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஆய்வு செய்யும். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு வந்துள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.</p> <p>இதில் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> அளித்துள்ள மனுவும் அடங்கும். கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிந்தவுடன் அவை 'சீல்' வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இந்த எந்திரங்கள் சரி பார்க்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.</p>  <h2>கொளத்தூர் தொகுதி</h2><p>இந்நிலையில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணி தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.</p> <h2>சென்னை மாநகராட்சி ஆணையர்</h2><p>கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் நடைபெறுகிறது.</p><p>திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு, தவெக வழக்கறிஞர் அருண், வி.எஸ்.பாபு உதவியாளர் வந்துள்ளனர்.</p> <p>மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p><p>இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3cf3539f-1ee4-4c53-9d62-0d319fbbe42b</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:58:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:58:45.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Rain,மழை,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/10/02/1959288-rain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/10/02/1959288-rain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 16 சதவீத பற்றாக்குறையுடன் பதிவாகியுள்ளது.</strong></em></p><h2>மழைப்பொழிவு</h2><p>ஜூன் மாதத்தில் கடுமையாக பின்தங்கியிருந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">தென்மேற்கு பருவமழை</a>, இந்த மாதத்தில் தீவிரமடைந்ததால் நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 26-ந் தேதி நாடு முழுவதும் 3.372 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.</p> <p>இதே காலகட்டத்துக்கான இயல்பான மழையளவு 3.992 செ.மீ. ஆகும். இதனால், நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.</p><h2>மழைப் பற்றாக்குறை</h2><p>கடந்த ஜூன் மாதத்தில் மழைப் பற்றாக்குறை 40 சதவீதம் வரை இருந்த நிலையில், இந்த மாதத்தில் பருவமழை தீவிரமடைந்த தால் ஒட்டுமொத்த நிலைமை மேம்பட்டுள்ளது. இந்த மாத மழை இயல்பை விட வெறும் 1 சதவீதம் மட்டுமே குறைவாக பதிவாகியுள்ளது.</p> <h2>அதிக மழை</h2><p>இருப்பினும், ஆந்திரா, கேரளாவில் 37 சதவீதம், பீகாரில் 39 சதவீதம், ஜார்கண்ட் 34 சதவீதம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் மழைப் பற்றாக்குறை நீடிக்கிறது. </p><p>தமிழகத்திலும் 16 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் 25 சதவீதம், கோவாவில் 37 சதவீதம், அசாமில் 29 சதவீதம், அருணாசலப் பிரதேசத்தில் 39 சதவீதம், மேகாலயாவில் 56 சதவீதம் மழைப் பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில், லடாக்கில் 199 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. </p> <h2>வானிலை நிபுணர்கள்</h2><p>ஒடிசாவில் 18 சதவீதம், குஜராத்தில் 13 சதவீதம், சிக்கிமில் 6 சதவீதம், அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் வலுப்பெற்றிருந்தாலும், வரும் மாதத்திலும் (ஆகஸ்டு) மழையின் ஏற்றத் தாழ்வுகள் தொடர வாய்ப்புள்ளதால், விவசாயம் மற்றும் நீர்வள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence#comments</comments><guid isPermaLink="false">67a2f6d5-fc83-46a2-8375-df000ac8247b</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:10:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:10:34.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,கரூர்,Karur,Vigilance raid,செந்தில்பாலாஜி,Horse Trading,குதிரை பேரம்,லஞ்ச ஒழிப்பு சோதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/l48qa1d0/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/l48qa1d0/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</strong></em> </p><h2>தவெக எம்எல்ஏ</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, கட்சி மாறி ஓட்டளிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில் பாலாஜி</a>, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.</p> <p>அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கியது. உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் சரண் அடைந்து, 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதமும் வழங்கி, ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என, நீதிபதி உத்தரவிட்டார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில், தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்ததால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.</p> <h2>செந்தில் பாலாஜி</h2><p>இந்நிலையில் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.</p> <h2>லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</h2><p>செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையத்தில் உள்ள வீட்டிலும், கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வீட்டிலும், கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். </p><p>செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை என தகவல் வெளியாகி உள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (30.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-34</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-34#comments</comments><guid isPermaLink="false">072472f3-2fc0-40e3-806f-008b5403acf5</guid><pubDate>Wed, 29 Jul 2026 03:10:26 +0000</pubDate><atom:updated>2026-07-29T03:10:26.619Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/xpls4l07/powercut.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/xpls4l07/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>நியூ ஸ்டேட் பேங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை, படேல் நகர், ஜிஎஸ்டி சாலை, இரும்புலியூர், மங்களபுரம், காலிங்கர் ஹை ரோடு, எஸ்.வி.ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோவில் தெரு, மணிமேகலை தெரு, லட்சுமி நவதாரகேசி தெரு, உமா நகர், டி.கே.சி தெரு, அம்மன் கோவில் தெரு, வேங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணா தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்காரணி, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம்நகர், தென்னூர் கோவில் தெரு, சதாசிவம் நகர், தென்னூர் அவென்யூ. அன்னை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயந்திரா நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் எக்ஸ்டிஎன், பரத் நகர், வெங்கடாத்திரி நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், கனகம்மன் கோவில் தெரு. </p><h2><strong>மேடவாக்கம்</strong></h2><p>மல்லேஸ் மற்றும் கே.ஜி.அபார்ட்மென்ட், நூக்காம்பாளையம் ரோடு, ஆர்.சி.ப்ளூசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை ரோடு.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போத்தூர், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.</p><h2><strong>கொட்டிவாக்கம்</strong></h2><p>ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது மற்றும் 2வது தெரு, நஜீமா நகர் முதல் 2வது தெரு, திருவள்ளுவர் சாலை, இசிஆர் 39. தெரு, திருவள்ளுவர் நகர் 2வது மற்றும் 7வது மெயின் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் எச்43 முதல் எச்50, முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ராஜீவ் காந்தி நகர், யாதவால் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>விஜயா நகர் 1வது மெயின் ரோடு, கோல்டன் அவென்யூ, எம்ஜிஆர் நகர் 10 முதல் 13வது தெரு, சிடிஇஎஸ், வெங்கடேஸ்வரா நகர் 6வது தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.</p>]]></content:encoded></item><item><title>பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government#comments</comments><guid isPermaLink="false">9ea5bab8-b224-427a-9e7d-df40f90d032b</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:55:58 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:55:58.930Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,மாதவிடாய் விடுப்பு,உயர்நீதிமன்ற மதுரை கிளை,Paid Menstrual Leave,woman labours,Dysmenorrhea,பெண் தொழிலாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/och43ldt/mensturation.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paid Menstrual Leave for Women]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/och43ldt/mensturation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 'ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு' வழங்குவது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>வழக்கின் பின்னணி:</strong></h2><p>மதுரையைச் சேர்ந்த 'எம். நர்மதா' என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உயிரியல் ரீதியாக மாதந்தோறும் பெண்கள் சந்திக்கும் இந்த உடல் உபாதையின் போது விடுப்பு வழங்காதது, அரசியலமைப்புச் சட்டம் 'பிரிவு 14-ன் கீழ்' (சமத்துவ உரிமை) மறைமுகப் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.</p><h2><strong>போதிய விடுப்பு வசதியின்மை:</strong></h2><p>தற்செயல் விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு போன்றவை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடும் வலி போன்ற தொடர்ச்சியான சுகாதாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. இதனால் பெண்கள் தங்கள் ஊதியத்தை இழக்கவோ அல்லது கடுமையான வலியுடன் பணியாற்றவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.</p><h2><strong>பாதிக்கப்படும் பெண் தொழிலாளர்கள்:</strong></h2><p>போதிய ஓய்வறை அல்லது நெகிழ்வுத்தன்மை இல்லாத சூழலில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பெண் ஆசிரியர்கள், பள்ளி-கல்லூரி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை பெண் பணியாளர்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.</p><h2><strong>அரசு தரப்பு விளக்கம்:</strong></h2><p>இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களின்படி, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை வரைவு செய்வதற்கும், இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>நீதிமன்ற உத்தரவு:</strong></h2><p>அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நிலை மற்றும் விதிகளை உருவாக்குவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்த இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் விரிவான கொள்கையை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு - 4 பேரை கைது செய்த சிபிசிஐடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-thandayuthapani-temple-land-scam-case-cb-cid-arrests-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-thandayuthapani-temple-land-scam-case-cb-cid-arrests-4#comments</comments><guid isPermaLink="false">b1b1c7d1-12e1-4be6-8c3a-01aae33f12b4</guid><pubDate>Wed, 29 Jul 2026 02:22:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T02:22:45.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிசிஐடி,Palani,cbcid,பழனி,Dhandayuthapani kovil,தண்டாயுதபாணி கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/lppt4yul/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palani Dandayuthapani temple ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/lppt4yul/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தின் மோசடி வழக்கில் நான்கு பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.</p><h3><strong>பழனி தண்டாயுதபானி கோவில் நில மோசடி:</strong></h3><p>திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1980ஆம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தார்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.   </p><p>இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக  நடைபெற்ற விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h3><strong>4 பேர் கைது:</strong></h3><p>பழனி கவுண்டன்குளம் ஏ.சி.சி சாலை பகுதியை சேர்ந்த அன்வர்தீன், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜர் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><h3><strong>வழக்கு பதிவு:</strong></h3><p>இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T15:45:45.294Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome">கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும்.</p><p>* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</a></p><p>*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram">ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</a></p><p>* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். </p><p>* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory">வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</a></p><p>*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்</p><p>*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event">ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</a></p><p>* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">என்.டி.ஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு<br></a></p><p>*கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பிராந்திய கட்சியில் இணைந்தனர்.</p><p>*சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.</p><p>* ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu">தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault">மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரைஒத்திவைப்பு</a><br></p><p>*உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள்.</p><p>*அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch">பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !... </a></p><p>*தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>*இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு  மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years">22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</a></p><p>* சாதாரண உணவு செரிக்கவில்லை ஆயில் மட்டுமே உணவு</p><p>* 22 ஆண்டுகளாக பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் குமார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல்</a></p><p>* இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>* மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics">காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை</a></p><p>* மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-126-for-7-wickets-in-third-day-against-pakistan-first-test">பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் திணறல்</a></p><p>* பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.</p><p>* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/jadeja-returns-saransh-jain-earns-callup-for-sri-lanka-tests">இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா ரிடர்ன்ஸ்</a></p><p>* இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ம.பி.யைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</a></p><p>* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><p>* நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</a></p><p>*பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p><p>*குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions">எல்லையில் சீனா 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!... </a></p><p>*சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>*தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters">மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுக: கேரள மாநில முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜய் கடிதம்</a></p><p>* ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள்.</p><p>* அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/powder-lawsuit-nears-resolution-johnson-johnson-agrees-to-pay-53000-crore-in-compensation-to-settle-cancer-related-cases">புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award">இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p>* தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வருகிறார் டிராட்ஸ்கி மருது.</p><p>* 2023-ல் நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது பங்களித்திருந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women">பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்</a></p><p>* விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.</p><p>*ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/atp-singles-world-rankings-novak-djokovic-fits-in-at-fifth-spot">டென்னிஸ் தரவரிசை: இரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ஜோகோவிச்</a></p><p>* ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.</p><p>* ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students">பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி</a></p><p>* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?</p><p>* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi">பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி</a></p><p>* 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><p>* பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/d-gukesh-and-javokhir-sindarov-fide-world-championship-tie-geneva-nov-25-to-dec-15">உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு</a></p><p>* இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டின.</p><p>* அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த FIDE முடிவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan">மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-parts-ways-with-ryan-ten-doeschate-and-t-dilip">ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்களை தேடுகிறது பிசிசிஐ</a></p><p>* ரியான் டென் டோசேட் 2024-ம் ஆண்டு இலங்கை தொடரின்பொது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.</p><p>* பிசிசிஐ அவருடன் இரண்டு வருட ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swati-maliwal-attacks-kejriwal-over-alleged-paper-leak-in-punjab-calls-cjp-aaps-b-team">ஆம் ஆத்மியின் பி டீம்தான் CJP: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு</a></p><p>* பஞ்சாபில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து சி.ஜே.பி.யோ, கெஜ்ரிவாலோ பேசுவதில்லை.</p><p>* பஞ்சாப் கல்வி மந்திரி உடனே பதவி விலக வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-need-211-runs-to-win-against-west-indies-first-test">டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார்.</p><p>* பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய மொகமது அப்பாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/nirupama-devi-fails-commonwealth-games-womens-63kg-weightlifting">காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதல் போட்டியில் நிருபமா தேவி ஏமாற்றம்</a></p><p>* ஸ்னட்ச் முறையில் 93 கிலோ எடையை தூக்கினார்.</p><p>* க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் மூன்று முறை முயற்சி செய்தும் தோல்வியடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issueedappadi-palaniswami-slams-central-minister-over</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issueedappadi-palaniswami-slams-central-minister-over#comments</comments><guid isPermaLink="false">5f067494-0373-4326-a396-bdbe8dc47c59</guid><pubDate>Tue, 28 Jul 2026 15:07:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T15:07:12.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,மேகதாது அணை,mekedatu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a79ufi0c/EPS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகாதாது அணை- எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a79ufi0c/EPS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூசண் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ""காவிரி நீர் தொடர்பான பிரச்சனை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு கர்நாடகம் தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அந்தத் தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது" என்றார்.</p><p>இந்த நிலையில், மத்திய இணை அமைச்சரின் பதிலுக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p><h2>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.</p><h2>காவிரி விவகாரத்தில் போற்றத்தக்க இறுதித் தீர்ப்பு</h2><p>பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எனது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.</p><p>அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது.</p><p>இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், (ப.எண்.342) ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.</p><h2>பிரதமருக்கு கடிதம்</h2><p>மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.</p><p>2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.</p><h3>காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி</h3><p>காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">75bb14ee-5af2-4798-98a5-3781701b223e</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:35:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:35:42.751Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,mekedatu dam,மேகதாது அணை,Tamilisai Soundararajan,central government,தமிழிசை சௌந்தரராஜன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/83k8azqa/New-Project-2026-07-28T190518.173.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/83k8azqa/New-Project-2026-07-28T190518.173.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“மத்திய அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தைத்தான் தெளிவுபடுத்தினாரே தவிர, மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. </p><p>ஒரு சட்டரீதியான விளக்கத்தைத் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகத் திரித்துக் கூறக்கூடாது. எந்தவொரு திட்டமும் சட்டப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்; அத்திட்டம் குறித்துத் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது.</p><p>இப்பிரச்சினையை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, தவெக அரசும், அதன் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிரஸும், உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காக, அதாவது காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கான நியாயமான பங்கைப் பெறுவதற்காக போராட வேண்டும்.</p><p>இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 28.337 டி.எம்.சி. நீரில், தமிழ்நாடு வெறும் 3.442 டி.எம்.சி. அளவிலான நீரை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நமது விவசாயிகளைக் காக்க, தமிழ்நாட்டிற்கான உரிய நீர் பங்கை விடுவிக்கக் கோருவதே உடனடித் தேவையாக இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், அதன் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதியாக நின்றது; இனியும் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>“எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk#comments</comments><guid isPermaLink="false">fefb5ed2-f6dc-4254-bae7-719d5aa1afa3</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:55:17.250Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரையேக் கொண்ட திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தற்போது தவெக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.</p><p>அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.  </p><p>எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாடலை எழுதியவரின் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">de76134d-4fbb-4b4f-9bca-df538a699bcf</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:50:27 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:50:27.394Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,P. Shanmugam,பெ சண்முகம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாடலை எழுதியவர் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலுக்கு முன்னுரிமை தராமல் 3-வது இடத்திற்குத் தள்ளியது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. </p><p>இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 21</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், </p><p>“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? </p><p>தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award#comments</comments><guid isPermaLink="false">8ff87ffa-6d0a-4e48-948e-3d2e10d3308a</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:21:06 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:21:06.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்,trotsky marudhu,டிராட்ஸ்கி மருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ trotsky marudhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான  ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.</p><p>நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார். </p><p>தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.</p><p>தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘ஏசி, வாஷிங்மெஷின்’ இல்லாத வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-14000-electricity-bill-for-a-house-without-an-ac-or-washing-machine</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-14000-electricity-bill-for-a-house-without-an-ac-or-washing-machine#comments</comments><guid isPermaLink="false">b612f3a3-c537-4103-aed3-1bf74a21096d</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:46:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:46:53.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/ilygfg5q/EB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசீர்வாதம் வீட்டிற்கு வந்த மின் கட்டணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/ilygfg5q/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தவறுதலாக  ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார். </aside><h2><strong>ஏ.சி., வாஷிங்மெஷின் இல்லை</strong></h2><p>அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம். அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். 2 அறைகள் கொண்ட இவரது வீட்டில் ஏ.சி., வாஷிங்மெஷின் எந்திரங்கள் இல்லை. வழக்கமாக ரூ.800 முதல் ரூ.850 வரை மின்கட்டணம் செலுத்தி வந்தார்.</p><p>இந்த நிலையில் இந்த மாதம் அவருக்கு ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மின்கட்டணம் உயர்வு குறித்து விளக்கம் கேட்பதற்காக அவர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோதும் அங்கிருந்த ஊழியர்கள் முறையான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. </p><h2><strong>ரூ.14,234 மின் கட்டணம்</strong></h2><p>எனவே தவறுதலாக  ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார். </p><p>இது குறித்து அவர் கூறும் போது, ஒவ்வொரு முறையும் ரூ.800 வரைக்கும் தான் மின் கட்டணம் வரும். எங்கள் வீட்டில் ஏ.சி, வாஷிங்மெஷின் போன்ற அதிக மின் பயன்பாடு உள்ள பொருட்கள் கிடையாது. எனவே குறைவான மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது திடீரென 14 ஆயிரத்து 234 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் படி செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. </p><p>இது எப்படி என்று தெரியவில்லை. மின் கட்டணம் ரீடிங் எடுக்க வருபவர்கள் 60 நாள் கழித்தும் 70 வது நாள் தான் வருகிறார்கள். அதுவும் அட்டையில் எழுதுவது கிடையாது. இதே போல் பலருக்கு மின் கட்டணம் உயர்ந்து வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>லாரி மோதியதில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மின் கம்பம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">759e8949-c2d7-4b8c-bb1b-c41cc8e031d8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:35:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:35:38.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry accident,லாரி விபத்து,accident,மின் கம்பம்,electrical pole,விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1qnluoyp/ElectricalPole.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electrical Pole]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1qnluoyp/ElectricalPole.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.</p><h2><strong>நெடுஞ்சாலை</strong></h2><p>இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் திருவள்ளூர் அருேக முருக்கஞ்சேரி கிராமம் சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி லாரி ஒன்று வந்தது.</p><h2><strong>லாரி விபத்து</strong></h2><p>திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த இரும்பு மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. லாரி மோதிய வேகத்தில் அந்த மின்கம்பம் சரிந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் விழுந்தது.</p><h2><strong>பொதுமக்கள் ஓட்டம்</strong></h2><p>அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேய போட்டு விட்டு அலறியடித்து ஓடினர். மேலும் மின்கம்பம் சரிந்து விழுந்த இடம் அருகே பஸ்நிறுத்தம் இருந்தது. அதில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>மின்சாரம் துண்டிப்பு</strong></h2><p>நடுரோட்டில் மின்கம்பமும், மின்கம்பிகளும் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பம் சரிந்து விழுந்தபோது சாலையில் மற்ற வாகனங்கள் எதுவும் செல்லாததாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.</p><h2><strong>மின் ஊழியர்கள்</strong></h2><p>தகவல் அறிந்ததும் கூடப்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ஜே.சி.பி.எந்திரத்தின் உதவியுடன் சாலையில் கிடந்த மின்கம்பத்தை அகற்றி மின்கம்பிகளை துண்டித்தனர்.</p><h2><strong>கிராமங்கள்</strong></h2><p>மின்கம்பம் சரிந்த போது அருகில் இருந்த மேலும் 2 மின்கம்பங்களும் வளைந்து சேதம் அடைந்து உள்ளன. அதனையும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக புட்லூர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், முருக்கஞ்சேரி, திருவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>நடுரோட்டில் மின்கம்பம் சரிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணவாளநகர் போலீசார் மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>மின்வாரிய அதிகாரிகள்</strong></h2><p>சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் சீராக இன்று மாலை ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பம் சரிந்து விழுந்த சம்ப வத்தால் அப்பகுதி இன்று காலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பெரும் சதி வலை பின்னப்படுகிறது! அரசுக்கு எச்சரிக்கைத் தேவை!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning#comments</comments><guid isPermaLink="false">e6711096-4b52-41cb-9a21-650a419621c8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:32:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:32:44.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி, ‘‘காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று  எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.</p><p>‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல்  பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே  அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’ "When the Mysore Government desires to construct any "New irrigation Reservoir" or any new anicut requiring the previous consent of the Madras Government under the last preceding Rule, the full information regarding the proposed work shall be forwarded to the Madras Government and the consent of that Government shall be obtained previous to the actual commencement of work’’ என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p>மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.‘‘After coming into force of the 1947 Act, the doctrine of paramountcy has no room for application as the Government of India became the full sovereign authority. The two agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the agreements cover the areas of larger public interest which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct’’  (1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.</p><p>அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?</p><p>இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9&amp;ஆம் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத் அவர்களை, கடந்த 16.07.2021-ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை அமைச்சர் சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?</p><p>காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை. அதன்  தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.</p><p>மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் இராஜ் பூஷன்,  கடந்த ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.</p><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி  64  டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகதாது அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials#comments</comments><guid isPermaLink="false">836a4f48-f32e-411f-9f77-4c02a86ddbed</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:27:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:27:49.312Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,Construction materials,முதலமைச்சர் விஜய்,Satheesan,கட்டுமானப் பொருட்கள்,கேரள முதலமைச்சர் சதீசன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுதீசன் சுட்டிக் காட்டியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் சதீசன் குறிப்பிட்டுள்ளார். </p><h2>எதற்காக இந்தக் கடிதம்? </h2><p>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் இந்த திடீர் தடையால், கேரளாவில் நடைபெற்று வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு மக்கள் கூறுவது என்ன?</h2><p>கேரளாவில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கும்நிலையில், அங்கு வெட்டி எடுக்காமல், தமிழ்நாட்டின் வளங்களை கேட்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் பட்டம் வழங்கினார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">8149677f-0f95-477e-8137-8e5c4f9a9cee</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:02:42.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,பட்டமளிப்பு விழா,தமிழ்நாடு ஆளுநர்,Convocation Ceremony,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation ceremony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">பட்டமளிப்பு விழா</a> இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. </p><p>விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>நிகழ்ச்சியில் கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் செய்து இருந்தனர்.</p> <p>விழாவில் 37 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். முன்னதாக அந்த மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை ஆர்.டி.ஓ. பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p> <h2>2 பதக்கங்கள் வென்ற 2 மாணவிகள் </h2><p>இந்த ஆண்டு 2 மாணவிகள் தலா 2 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக தினத்தந்தி பொன்விழா பதக்கம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன் பதக்கம் உள்ளிட்ட 2 பதக்கங்களை பெற்றார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இளநிலை பட்டப்படிப்பில் 2 பல்கலைக்கழகப் பதக்கங்களை பெற்றார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony">தமிழ்த்தாய் வாழ்த்து</a> 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">18de5582-9e55-4796-8a5f-71d3eb88daaf</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:47:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:47:49.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation Ceremony - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>கனிமொழி கண்டனம்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்  தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. </p><p>வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்- அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-desilting-works</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-desilting-works#comments</comments><guid isPermaLink="false">bda268e1-23fa-4cf2-9852-cb375dbd2956</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:33:23.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bussy Anand,புஸ்சி ஆனந்த்,மழை வெள்ளம்,தூர்வாரும் பணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/r94a6zm0/bussyanand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/r94a6zm0/bussyanand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி பருவமழையை எதிர்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 36 ஆயிரம் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</aside><h2><strong>அமைச்சர் என்.ஆனந்த்</strong></h2><p>சென்னை கோயம்பேடு அருகில் உள்ள கூவம் நதி, துரைபாக்கம், ஒக்கியம் மவுடு பகுதிகளில் தூர்வாரும் பணியினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>இதை தொடர்ந்து இன்று காலை அமைச்சர் என்.ஆனந்த் மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப் பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு  மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம்  கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.</p><h2><strong>அடையாறு ஆறு</strong> </h2><p>சென்னை நகரின் 3 முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. </p><p>சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத் தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால்  அடையாறு ஆற்றில்  விமான நிலைய ஓடுபாதை  கீழ் நீரோட்டப்பாதை  முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகர பகுதிகளான  மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்வது ஆகும். </p><h2><strong>பக்கிங்ஹாம்</strong></h2><p>சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் பொருட்கள் மேலே உள்ள பள்ளிக்கரனை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து  நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு, நீர் கடத்தும் திறனை  குறைக்கின்றது. </p><p>எனவே பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். </p><p>முன்னதாக மணப்பாக்கத்தில் ராணுவ அதிகாரிகள் அகாடமி அருகில் நடைபெறும் பாலப் பணியையும் அமைச்சர் ஆனந்த் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துரிதப்படுத்தினார்.</p><p>நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய்பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் ஈ.சி.ஆர். பி.சரவணன், எம்.ஹரிஷ், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மரு. சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆப்தாப் ரசூல், சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், தலைமை பொறியாளர்.எம்.ஜானகி, நீர்வளத் துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">db7e2cf8-dfbd-408b-a665-cc2fa024de9d</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:18:26.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><h2><strong>மேகதாது அணை</strong></h2><p>ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து உள்ளது. அதை விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார்.</p><p>இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய ஜல்சக்தி துறையின் இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி கூறும்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">தமிழகம்</a>, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. </p><h2><strong>அதிகாரம் உள்ளது</strong></h2><p>அதேபோல் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது என்றார்.</p><p>மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.</p><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-</p><p>மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஜல்சக்தி இணை மந்திரி அளித்த பதில்  ஏமாற்றம் அளிக்கிறது. கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. </p><h2><strong>மத்திய அரசு தலையிட வேண்டும்</strong></h2><p>கர்நாடகா - ஆந்திரா  இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  காவேரி நதி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தென்னிந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. </p><p>மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாதது.</p><p>நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>