என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்ப்பு: தரம்சாலாவில் கோலி விளையாடுவாரா?
Byமாலை மலர்23 March 2017 3:16 PM GMT (Updated: 23 March 2017 3:16 PM GMT)
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இதனால் தரம்சாலா டெஸ்டில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.
போட்டியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தெரிகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி ஈடுபடவில்லை. உடற்தகுதி இருந்தால் மட்டுமே அணியில் விளையாட முடியும். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தரம்சாலாவிற்கு நாளை விரைகிறார்.
இதனால் விராட் கோலி தரம்சாலா போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிய வருகிறது.
போட்டியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தெரிகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி ஈடுபடவில்லை. உடற்தகுதி இருந்தால் மட்டுமே அணியில் விளையாட முடியும். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தரம்சாலாவிற்கு நாளை விரைகிறார்.
இதனால் விராட் கோலி தரம்சாலா போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிய வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X